У нас вы можете посмотреть бесплатно BALATHINALUM ALLA или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பாடல் வரிகள்-ஆயர் சந்திரசேகரன் / பாடல் திரட்டு- யூதாவின் செங்கோல் .........உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் ..........மார்க் 16:15 என்ற இயேசுவின் கட்டளைக்கிணங்க பல நிறுவனங்கள் ,அமைப்புக்கள் நற்செய்திப் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர் .ஊழியத்துக்கு துணையாக பல நல்ல பாடல்களையும் பயன்படுத்துகின்றனர் . தமக்கு இறைவன் தந்த தாலந்துகளை மண்ணில் புதைத்து வைக்காமல் சிலர் இயேசுவின் கிருபையைப் பாடல்களாக்குகின்றனர்.சிலர் அவற்றுக்கு இசைகூட்டி திறனுள்ளவர்களால் பாடச்செய்து ஒலிநாடா (CASSETTES),ஒலிவட்டு ( CD ),ஒலித்தொகுப்பு ( ALBUM ) ஆக வெளியிட்டு வருகின்றனர். இவைகளுள் விசுவாசிகள் பலராலும் அடிக்கடி கேட்டு பயின்று பாடி பரமனைத்தொழும் கருத்தாழமிக்க பாடல்கள் பலவுள..அவற்றில் 200 பாடல்களைத்தெரிவு செய்து , 8 தொகுப்பாக்கி "இயேசுவைத் தொழ இனிய கீதங்கள்" என்ற தலைப்பில் MP3 ஆக பதிவேற்றியுள்ளோம். இப்பாடல்கள் கேட்க , கற்க , பாடி இறை ஆசி பெற மட்டுமே . பாடல்களையோ , முழு பாடல் தொகுப்புக்களையோ பெற உரிமையாளர் மற்றும் காப்புரிமை பெற்றவர்களை தொடர்பு கொள்ளுங்கள். பாடலாசிரியர் , மற்றும்பாடல் தொகுப்பு பெயர்களைச் சேர் த்துள்ளோம் . சில பாடல்களூக்கான தகவல்கள் எம்மிடமில்லை .தாங்கள் அறிந்திருந்தால் மற்றவரும் அறியும்படி பதிவிடுங்கள். இத்தொகுப்பு பணத்துக்காகவோ , பெயருக்காகவோ ,புகழுக்காகவோ பதிவேற்றப்படவில்லை . மாறாக நேர்த்தியான பாடல்கள் ஒரே இடத்தில் சேர்த்து தருவதும் , புதிய பாடல்கள் விசுவாசிகள் அறியச்செய்வதும் ,ஒலித்தொகுப்புக்களை (cd) அறிமுகம் செய்வதுமே நோக்கமாகும். எனவே தாங்கள் இப்பாடல்களின் உரிமை ,காப்புரிமை பெற்றிருப்பின் அனுமதியுங்கள் . உங்கள் பாடல் இத்தொகுப்பில் இடம்பெற நீங்கள் விரும்பவில்லையெனில் jayakararse@gmail.com என்ற முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பிடுங்கள். உடனடியாக பாடல்களை மாற்றிவிடுகிறோம் . இப்பாடல்கள் உங்களை இயேசுவிடம் நெருங்க பயன்பட்டால் உங்கள் உறவுகள் , நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள் . இப்பாடல்களை இயற்றியவர் ,பண்ணிசைத்தவர் ,பாடியவர் ,தயாரித்து வெளியிட்டவர் என அனைவரையும் அவர் குடும்பங்களையும் நன்றியோடு நினைத்து ஜெபியுங்கள். நமது இறை இயேசுவுக்கே எல்லாத் துதியும் கனமும் மகிமையும் உண்டவதாக ! ஆமென் . நன்றியுடன் ஜெயகர்.