У нас вы можете посмотреть бесплатно அனுமன் ஜெயந்தி: திருச்செந்தூரில் 1100 இளநீரை வாயால் உரித்து, தலையில் உடைத்து அபிஷேகம் செய்து வழிபாடு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#hanumanjayanti #hanumanbhakti #hanuman #tiruchendur அனுமன் ஜெயந்தி விழா இன்று டிச.19ம் தேதி அனைத்து பகுதிகளிலும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் சரவணப்பொய்கை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராம தூத யோக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஆஞ்சநேயருக்கு பலாப்பழம், வாழைப்பழம் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் படை செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான இளநீர் உரிப்பு நடந்தது. இதில் அருள் வந்த ஆஞ்சநேய பக்தர்களான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவேசத்துடன் 1100 சிவப்பு இளநீரை பற்களால் உரித்தும் தலையால் அடித்து அபிஷேகம் செய்து கொண்டனர். இதைப் பார்த்த அங்கு நின்ற பக்தர்கள் மெய் சிலிர்த்து நின்றனர். மேலும் அருள் வந்து பக்தர்கள் உரித்த இளநீரை கோவிலுக்கு வந்த மற்ற பக்தர்கள் பிரசாதமாக எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.