У нас вы можете посмотреть бесплатно சூரம்புலி செம்பிலியாம்பட்டி தொகுப்பு-3 தேடல்-1 ஒரேநாளில் இரண்டு சிவனார் ஆலயங்களில் 108மூலிகைஅபிடேகம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
செம்பிலியாம்பட்டி சூரம்புலி தொகுப்பு-3-தேடல்-1 ஒரேநாளில் இரண்டு சிவனார் ஆலயங்களில் 108மூலிகை அபிடேகம் கோபூசை பசுக்கள் வழிபாடு... தொடர்ந்து அடியார்களால் நூற்றியெட்டு மூலிகை பொடிகளை கரைத்து பஞ்சாமிர்தத்தை உருவாக்கி ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக வந்து கருவறை நோக்கி சென்ற காட்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அடியார்களின் அழைப்பின்பேரில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சென்ற 25.01.2026 ஞாயிறு அன்று தைமாத ஜனவரிமாத ஆலயப்பயணங்களாக இரண்டு பழமையான சிவனார் ஆலயங்களாக இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை இராமநாதபுரம் சாலையில் செம்பிலியான் பட்டி சூரம்புலி அமையபெற்ற முதல் ஆலயத்திலும் முதல் ஆலயம் அருள்மிகு மான ஆபரணேசுவரர் ஆலயம்... ஊர்... செம்பிலியாம்பட்டி சுரம்புலி இரண்டாவது ஆலயமாக திருவாடனை-இராமநாதபுரம் சாலையில் இருபது கிலோமீட்டர் தொலைவில் முத்துச்சாமிபுரத்தில் இரண்டாவது ஆலயம் அருள்மிகு முத்தீசுவரர் ஆலயம்... ஊர்... முத்துச்சாமிபுரம் பழமையான தொன்மையான அறியப்படாத சிவனார் ஆலயங்களை நோக்கி பயண நிகழ்வில் அடியார்கள் பெருந்திரளாக சூழ நூற்றியெட்டு மூலிகை பொடிகளால் அபிடேக நன்னீராட்டு பெருந்திருவிழா எம்பெருமான் சிவபெருமான் திருவருளால் பேரருளால் நடந்தேறியது.....