У нас вы можете посмотреть бесплатно Alwar Grants Wealth или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
D.A.Joseph explains how Thirumangai Alwar blesses devotees with monetary affluence. Thirumangai Mannan's Paasurams 1107 கடிகமழுநெடுமறுகில் கடல்மல்லைத்தலசயனத்து, அடிகளடியேநினையு மடியவர்கள்தம்மடியான், வடிகொள்நெடுவேல்வலவன் கலிகன்றியொலிவல்லார், முடிகொள்நெடுமன்னவர்தம் முதல்வர்முதலாவாரே. (2) 2.6.10 1137 பார்மன்னுதொல்புகழ்ப்பல்லவர்கோன்பணிந் தபரமேச்சுரவிண்ணகர்மேல், கார்மன்னுநீள்வயல்மங்கையர்தந்தலை வன்கலிகன்றிகுன்றாதுரைத்த, சீர்மன்னுசெந்தமிழ்மாலைவல்லார்த்திரு மாமகள்தன்னருளால்,உலகில் தேர்மன்னராயொலிமாகடல்சூழ்செழு நீருலகாண்டுதிகழ்வர்களே. (2) 2.9.10 1187 செங்கமலத்தயனனையமறையோர்காழிச் சீராமவிண்ணகரென்செங்கண்மாலை அங்கமலத்தடவயல்சூழாலிநாடன் அருள்மாரியரட்டமுக்கிஅடையார்சீயம் கொங்குமலர்க்குழலியர்வேள்மங்கைவேந்தன் கொற்றவேல்பரகாலன்கலியன்சொன்ன சங்கமுகத்தமிழ்மாலைபத்தும்வல்லார் தடங்கடல்சூழுலகுக்குத்தலைவர்தாமே. (2) 3.4.10 1297 திங்கள்தோய்மாடநாங்கூர்த்திருமணிக்கூடத்தானை மங்கையர்தலைவன்வண்தார்க்fகலியன்வாயொலிகள்வல்லார், பொங்குநீருலகமாண்டுபொன்னுலகாண்டு, பின்னும் வெங்கதிர்ப்பரிதிவட்டத்தூடுபோய்விளங்குவாரே (4.5.10) 1387 அல்லிமாதரமரும் திருமார்வனரங்கத்தை, கல்லின்மன்னுமதிள்மங் கையர்கோன்கலிகன்றிசொல், நல்லிசைமாலைகள்நாலி ரண்டுமிரண்டுமுடன், வல்லவர்தாமுலகாண்டு பின்வானுலகாள்வரே (5.4.10) 1517 நன்மையுடையமறையோர்வாழ் நறையூர்நின்றநம்பியை கன்னிமதில்சூழ்வயல்மங்கைக் கலியனொலிசெய்தமிழ்மாலை பன்னியுலகில்பாடுவார் பாடுசாரபழவினைகள் மன்னியுலகம்ஆண்டுபோய் வானோர்வணங்கவாழ்வாரே (6.7.10) 1617 அன்னமன்னுபைம்பூம்பொழில்சூழ்ந்த அழுந்தூர்மேல்திசைநின்றவம்மானை, கன்னிமன்னுதிண்டோள்கலிகன்றி ஆலிநாடன்மங்கைக்குலவேந்தன், சொன்னஇன்தமிழ்நன்மணிக்கோவை தூயமாலையிவைபத்தும்வல்லார், மன்னிமன்னவராயுலகாண்டு மானவெண்குடைக்கீழ்மகிழ்வாரே. (2) 7.7.10 1227 வண்டார்பொழில்சூழ்ந்தழகாயநாங்கூர் மணிமாடக்கோயில்நெடுமாலுக்கு,என்றும் தொண்டாயதொல்சீர்வயல்மங்கையர்க்கோன் கலியநொலிசெய்தமிழ்மாலைவல்லார், கண்டார்வணங்கக்களியானைமீதே கடல்சூழுலகுக்கொருகாவலராய், விண்டோய்நெடுவெண்குடைநீழலின்கீழ் விரிநீருலகாண்டுவிரும்புவரே. (2) 3.8.10 Thirukoodalur Paasurams **************************************************** 1358 தாம்தம்பெருமையறியார், தூது வேந்தர்க்காயவேந்தரூர்போல், காந்தள்விரல்மென்கலைநன்மடவார், கூந்தல்கமழும்கூடலூரே (5.2.1) 1359 செறும்திண்திமிலேறுடைய, பின்னை பெறும்தண்கோலம்பெற்றாரூர்ப்போல், நறுந்தண்தீம்fதேனுண்டவண்டு, குறிஞ்சிபாடும்கூடலூரே (5.2.2) 1360 பிள்ளையுருவாய்த்தயிருண்டு, அடியேன் உள்ளம்புகுந்தவொருவரூர்போல், கள்ளநாரைவயலுள், கயல்மீன் கொள்ளைகொள்ளும்கூடலூரே (5.2.3) 1361 கூற்றேருருவின்குறளாய், நிலநீர் ஏற்றானெந்தைபெருமானூர்போல், சேற்றேருழுவர்கோதைப்போதூண், கோல்தேன்முரலும்கூடலூரே (5.2.4) 1362 தொண்டர்பரவச்சுடர்சென்றணவ, அண்டத்தமரும்அடிகளூர்போல், வண்டலலையுள்கெண்டைமிளிர, கொண்டலதிரும்கூடலூரே (5.2.5) 1363 தக்கன்வேள்விதகர்த்ததலைவன், துக்கம்துடைத்ததுணைவரூர்போல், எக்கலிடுநுண்மணல்மேல், எங்கும் கொக்கின்பழம்வீழ்கூடலூரே (5.2.6) 1364 கருந்தண்கடலும்மலையுமுலகும், அருந்தும்அடிகள்அமருமூர்போல், பெருந்தண்முல்லைப்பிள்ளையோடி, குருந்தம்தழுவும்கூடலூரே (5.2.7) 1365 கலைவாழ்பிணையோடணையும், திருநீர் மலைவாழெந்தைமருவுமூர்போல், இலைதாழ்தெங்கின்மேல்நின்று, இளநீர்க் குலைதாழ்கிடங்கின்கூடலூரே (5.2.8) 1366 பெருகுகாதலடியேன்உள்ளம், உருகப்புகுந்தவொருவரூர்போல், அருகுகைதைமலர, கெண்டை குருகென்றஞ்சும்கூடலூரே (5.2.9) 1367 காவிப்பெருநீர்வண்ணன், கண்ணன் மேவித்திகழும்கூடலூர்மேல், கோவைத்தமிழால்கலியன்சொன்ன, பாவைப்பாடப்பாவம்போமே (5.2.10)