У нас вы можете посмотреть бесплатно தேன்கனிக்கோட்டை வட்டம் ரத்னகிரி பஞ்சாயத்து, குடியூர் கிராம வீரபத்ர சுவாமி கோயிலின் மஹாகும்பாபிஷேகம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி, ஸ்ரீ நந்தீஸ்வர, ஸ்ரீ தட்சிணா மூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவ, ஸ்ரீ பிரம்மதேவர் மற்றும் சிகரகலச பிரதிஷ்ட மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நகைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம்,ரத்னகிரி பஞ்சாயத்து, குடியூர் கிராமத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கிரிஜா மல்லேஸ்வர சுவாமி சமேத கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள வீரபத்ர சுவாமி கோயிலின் மஹாகும்பாபிஷேகம், புதன்கிழமை, 28.05.2025 முதல் வியாழக்கிழமை வரை நடைபெறும். ஸ்ரீ பட்டதா பஞ்சாஷிரி சிவாச்சார்யா சுவாமிகள், பல்லப்பள்ளி சம்ஸ்தான மடம் மற்றும் ஸ்ரீ பட்டதா சிவானந்த சிவச்சாரியா மஹாஸ்வாமிகள் கும்மளாபுரம் சமஸ்தான மடத்தின் ஆசீர்வாதத்துடன். 28-05-2025 மற்றும் 29-05-2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. புதன்கிழமை மதியம் 3.00 மணியளவில் சுமங்கலியுடன் கூடிய கங்கை பூஜை மற்றும் கோபூஜை, வீரகாசி நடனத்துடன் கிராம் ஊர்வலம் நடைபெற்றது. கணபதி பூஜை மற்றும் சுவஸ்தி சிவ புன்னியஹ வாச்சன வாஸ்து ஹோமம், அஷ்டதிக்பலி பூஜை, அங்குரார்பன பூஜை, பரிவாரகலச பூஜை, பிரதான கலச ஆராதனை கணபதி ஹோமம் மற்றும் லகு பூர்ணாஹுதி, புதிய சிலை விக்ரஹங்களுக்கு பரிவாரமூர்த்திக்ளுக்கு ஜலாதிவாசம், ஷீராதிவாசம், சுத்த ஸ்நாநம், தர்பாதிவாசம், புஷ்பாதிவாசம், தனாதி வாசம், நித்ராதிவாச தீபாரதனை நடைபெற்றது. வியாழன்கிழமை காலை 4.30 மணிக்கு சுபலக்னத்தில் அஷ்டபந்தன, ப்ராதிஷ்டன, ருத்ராபிஷேகம், பஞ்ச ப்ரம்ம ஹோமம், அஷ்டதிக்பாலக தேவத ஹோமம். நவக்கிரக ஹோமம், ஏகாதச ருத்ர ஹோமம், பரிவார தேவத ஹோமம், ஜெயாதி ஹோமம், மகா பூர்ணாவதி மற்றும் மணிக்கு மேஷ லக்னத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருமதி நாகவேணி - ஸ்ரீ மல்லேஷ், ஸ்ரீ நிகில் - ஸ்ரீ அக்சை மற்றும் குடும்பத்தார். உப்பாரப்பள்ளி கிராமம், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கிரிஜா மல்லேஸ்வர சுவாமி கோயிலின் பூசாரிகள் மற்றும் கோயில் அறக்கட்டளை நண்பர்கள் குடியூர் கிராம மக்கள் மற்றும் மல்லேஸ்வர சுவாமியின் பக்தர்கள்என ஏராளமான பக்தட்கள் கலந்துகொண்டு இறைஅருள் பெற்றனர்.