У нас вы можете посмотреть бесплатно Neengatha Maraye / நீங்காத மறையே / CHURCH RECORDING или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ST JOSEPH CHURCH, Selaiyur- MAUNDY THURSDAY MASS 2025 நீங்காத மறையே நீ எனையாள வாராய் கலையாத கனவாக எனில் உறைய வாராய் MUSIC aaaaa நீங்காத மறையே நீ எனையாள வாராய் கலையாத கனவாக எனில் உறைய வாராய் வாழும் தெய்வம் நீரே என்று உள்ளம் பாடுதே உந்தன் வருகை தஞ்சம் என்று நெஞ்சம் நாடுதே வாழும் தெய்வம் நீரே என்று உள்ளம் பாடுதே உந்தன் வருகை தஞ்சம் என்று நெஞ்சம் நாடுதே வா தேவா நீர் என்னில் வாழ வா / வானவா எம் மண்ணை ஆளவா வா தேவா நீர் என்னில் வாழ வா / வானவா எம் மண்ணை ஆளவா நீங்காத மறையே நீ எனையாள வாராய் கலையாத கனவாக எனில் உறைய வாராய் 1 உந்தன் வேதம் தேசம் பேசும் / மனதோடு மனம் சேரவா கண்கள் தேடும் என் சோகம் தீரும் / நலம் காண வளம் கானவா MUSIC aaaa உந்தன் வேதம் தேசம் பேசும் / மனதோடு மனம் சேரவா கண்கள் தேடும் என் சோகம் தீரும் / நலம் காண வளம் கானவா ஒருநாளும் ஒருபோதும் மறவாத தெய்வமே மறுத்தாலும் வெறுத்தாலும் விலகாத தெய்வமே ஒருநாளும் ஒருபோதும் மறவாத தெய்வமே மறுத்தாலும் வெறுத்தாலும் விலகாத தெய்வமே வா தேவா நீர் என்னில் வாழ வா / வானவா எம் மண்ணை ஆளவா வா தேவா நீர் என்னில் வாழ வா / வானவா எம் மண்ணை ஆளவா நீங்காத மறையே நீ எனையாள வாராய் கலையாத கனவாக எனில் உறைய வாராய் 2 பந்தம் மாறும் பாசம் தீரும் / மாறாது உன் நேசமே விழிகள் தேடும் என் வழிகள் யாவும் / என் தேடல் நீர்தானய்யா MUSIC aaaa பந்தம் மாறும் பாசம் தீரும் / மாறாது உன் நேசமே விழிகள் தேடும் என் வழிகள் யாவும் / என் தேடல் நீர்தானய்யா உறவின்றி உனைத்தானே உலகில் நான் பார்க்கிறேன் தமிழோடு தவழ்ந்தாலும் தாயன்பை பார்க்கிறேன் உறவின்றி உனைத்தானே உலகில் நான் பார்க்கிறேன் தமிழோடு தவழ்ந்தாலும் தாயன்பை பார்க்கிறேன் வா தேவா நீர் என்னில் வாழ வா / வானவா எம் மண்ணை ஆளவா வா தேவா நீர் என்னில் வாழ வா / வானவா எம் மண்ணை ஆளவா நீங்காத மறையே நீ எனையாள வாராய் கலையாத கனவாக எனில் உறைய வாராய் வாழும் தெய்வம் நீரே என்று உள்ளம் பாடுதே உந்தன் வருகை தஞ்சம் என்று நெஞ்சம் நாடுதே வாழும் தெய்வம் நீரே என்று உள்ளம் பாடுதே உந்தன் வருகை தஞ்சம் என்று நெஞ்சம் நாடுதே வா தேவா நீர் என்னில் வாழ வா / வானவா எம் மண்ணை ஆளவா வா தேவா நீர் என்னில் வாழ வா / வானவா எம் மண்ணை ஆளவா நீங்காத மறையே நீ எனையாள வாராய் கலையாத கனவாக எனில் உறைய வாராய்