У нас вы можете посмотреть бесплатно மேன்மையைத் தெரிந்துகொள்தல். ஞாயிறு, 15 பிப்ரவரி '26 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
In this video, Fr. Yesu Karunanidhi reflects in Tamil on the readings of the Sixth Sunday in Ordinary Time. இன்றைய இறைமொழி ஞாயிறு, 15 பிப்ரவரி '26 பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு சீஞா 15:15-20. திபா 119. 1 கொரி 2:6-10. மத் 5:17-37 மேன்மையைத் தெரிந்துகொள்தல் இரண்டு டி: (அ) டிடர்மினிஸம் அல்லது ஃபேடலிசம். 'எல்லாமே முடிவுசெய்யப்பட்டுவிட்டது. விதித்ததுதான் நடக்கும்.' சமூகவியல், உளவியல், உயிரியல். (ஆ) டெசிஷன் மேகிங் - ஓவர்சாய்ஸ் சின்ட்ரம். நிறைய தெரிவுகள். கலர் வாங்கிட்டு வா! பழம் வாங்கிட்டு வா! (இ) டிசைபில்ஷிப் - மேன்மையைத் தெரிந்துகொள்தல் முதலில், தெரிந்துகொள்தல் முதல் வாசகம்: சீராக்கின் ஞானம் - இணைத்திருமுறை நூல் - கிரேக்கத்தில் எழுதப்பட்டது – பிரிவினை சகோதரர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. கத்தோலிக்க ஞானநூல்களில் ஒன்று. 'உனக்கு முன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார் ... வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும்' – விருப்புரிமை மனிதர்கள் பெற்றிருக்கிற கொடை, பொறுப்புணர்வு. வாழ்வு, நன்மை, தீமை, சாவு, ஆசி, சாபம் - இச 30 நீர், நெருப்பு – சார்பியல் - நன்மை, தீமை? திருப்பாடல் 119 – பதிலுரைப்பாடல் - அகரவரிசைப் பாடல் - 22 சரணங்கள் - 22 எழுத்துகள் - என் கண்களைத் திறந்தருளும். நற்செய்தி வாசகம் பேறுபெற்ற நிலைகள் - சீடத்துவத்தின் அடையாளம். உப்பு, ஒளி, மலைமேல் நகரம் - சீடத்துவத்தின் பணி. மதிப்பீடு (கோர் வேல்யூ) – நீதி. மூன்று சொற்கள்: 'நிறைவேற்றுதல்' – பின்பற்றுதல், மீறுதல் - பச்சை விளக்கு, சிகப்பு விளக்கு. 'மேன்மையாக வாழ்தல்' – 'நீதி' சிறந்திருக்கட்டும் (டிகாயுசுனே) – சரியான அல்லது நேர்மையான நிலை – யோசேப்பு கடைப்பிடித்த நீதி (டிகாயோஸ்) – மத் 1:19 – சட்டம் அல்ல நீதி. 'விண்ணரசுக்குள் நுழைதல்' – கடவுச் சீட்டு. இவ்வுலகையும் தாண்டிய ஓர் இலக்கு. கூற்று-எதிர்க்கூற்றுகள்: (அ) கொலை செய்தல் - கோபம் கொள்தல். (ஆ) விபசாரம் செய்தல் - இச்சையுடன் நோக்குதல். (இ) ஆணையிடுதல் - பொய்யுரைத்தல். நோயின் அறிகுறியிலிருந்து வேருக்கு. மூன்று உந்துணர்வுகள் (இன்ஸ்டிங்ட்): வன்மம், பாலுணர்வு, பொய். உறவு என்னும் நீதி. அன்பு என்னும் நீதி. உண்மை என்னும் நீதி. உணர்வில் தூய்மை. உடலில் தூய்மை. உரைத்தலில் (சொல்) தூய்மை. இரண்டாம் வாசகம்: கடவுளின் ஞானம் (நீதி சார்ந்தது) - மனித ஞானம் (சட்டம் சார்ந்தது) நீதியுடன் கூடிய வாழ்வு மேன்மையான வாழ்வு. இந்த வாழ்வை நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள முடியும்.