У нас вы можете посмотреть бесплатно மரித்த தபிதாள் உயிர்த்தெழுந்த அற்புதம் | Dorcas Story in Tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஒரு சாதாரண தையல் வேலை செய்த பெண்ணுக்காக ஒரு ஊரே அழுதது ஏன்? அப்போஸ்தலனாகிய பேதுரு செய்த மிகப்பெரிய அற்புதம் இங்கே. [யோப்பா பட்டணத்தில் வாழ்ந்த தபிதாள் (எ) தொர்காள், ஏழைகளுக்கு உதவிகள் செய்வதிலும் நற்கிரியைகளிலும் நிறைந்திருந்தாள். அவள் மரித்தபோது சீஷர்கள் பேதுருவை அழைத்தார்கள். அப்போஸ்தலர் 9-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த உயிர்த்தெழுதலின் அற்புதத்தை இந்த காணொளியில் காண்போம். 0:00 இசை & தொடக்கம் (Intro) 0:08 தபித்தாள் / Dorcas அறிமுகம் – யோப்பா (Acts 9:36) 0:20 ஊசி–நூல் ஊழியம் – விதவைகள் & ஏழைகள் சேவை 0:40 இயேசுவின் நன்மை மனதை மாற்றியது – “இருந்த இடத்தில நன்மை” 1:28 திடீர் நோய் & மரணம் – நம்பிக்கையை விடாத சபை 2:04 பேதுருவை அழைத்தல் – உதவி பெற்றோரின் சாட்சி 2:21 விதவைகளின் கண்ணீர் – தபித்தாளின் அன்பின் நினைவுகள் 2:36 பேதுருவின் ஜெபம் – தபித்தாள் உயிர்த்தெழுதல் (Acts 9:40–41) 3:21 செய்தி பரவல் – பலர் கர்த்தரை நம்பினர் 3:42 பாடம் & அழைப்பு – சிறிய திறமை பெரிய ஊழியம் | அன்பு மரணத்தை ஜெயிக்கும் ஊழியம் என்பது மேடையில் பிரசங்கம் செய்வது மட்டுமல்ல, எளியவர்களுக்கு செய்யும் உதவியும் தான் என்பதை தபிதாளின் வாழ்க்கை உணர்த்துகிறது. 📖 Bible Reference: Acts 9:36–43 (அப்போஸ்தலர் 9) 🧵 Character: Dorcas / Tabitha (தொர்காள் / தபிதாள்) 📽️ Series: Women in the Bible (Tamil)