У нас вы можете посмотреть бесплатно Iravukkum pagalukkum tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Sing along karaoke song with color running lyrics. பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம் இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை ஆண் : இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம் இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை பெண் : ம்ம்ம்…..இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை ஆண் : பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம் பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்….ஹ….ஆ….. ஆண் : பாதி கண்ணை மூடி திறந்து பார்ப்பதில் இன்பம் பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி ரசிப்பதில் இன்பம்…. பெண் : பாதி பாதியாய் இருவரும் மாறி பழகும் வித்தையே பள்ளியில் இன்பம் காலை என்பதே துன்பம் இனிமேல் மாலை ஒன்று தான் இன்பம் காலை என்பதே துன்பம் இனிமேல் மாலை ஒன்றுதான் இன்பம் ஆண் : இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை பெண் : உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம் ஆண் : இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை பெண் : ஆஅ…..ஆ….இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை பெண் : ஆடை இதுவென நிலவினை எடுத்து ஆனந்த மயக்கம் ஆண் : அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் பெண் : ஆ….ஆடை இதுவென நிலவினை எடுத்து ஆனந்த மயக்கம் ஆண் : அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் பெண் : காலை நேரத்தில் காயங்கள் பார்த்து தவிப்பதென்பது கவிதையின் விளக்கம் ஆண் : கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம் பெண் : ஆ….ஆ….. ஆண் : கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம் இருவர் : இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம் உலகம் நமக்கினி ஆனந்த கோலம் இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை இருவர் : லால லாலலா லாலா லாலா லால லாலலா லாலா….. லால லாலலா லாலா லாலா லால லாலலா லாலா…..