У нас вы можете посмотреть бесплатно மதங்கீஸ்வரர் கோவில் காஞ்சிபுரம் Mathangeeswarar Temple или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
16 பட்டைகளுடன் அமைந்த சிவலிங்கம் உள்ள 1400 ஆண்டுகள் பழமையான கோவில் மதங்கீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் (பேருந்து நிலையம் அருகில்). காலம்: ராஜசிம்ம பல்லவனால் (பொ.யு.690-725) துவக்கப்பட்டு இரண்டாம் நந்திவர்மனால் (731-796 CE) கட்டி முடிக்கப்பட்டது. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த சிறிய, ஆனால் அழகு மிகுந்த ஆலயம், இன்று கால ஓட்டத்தில் சிதைந்திருந்தாலும் எழிலுடன் ஈர்க்கிறது. காஞ்சிபுராணம் தல வரலாற்றில், மதங்கி முனிவர் லிங்கம் நிறுவி வழிபட்டதாக கூறப்படுகிறது. ஆலயக்கட்டுமானத்தின் நான்கு முனைகளிலிலும் பாயும் சிம்மத்தின் மீது அமர்ந்திருக்கும் வீரன் சிற்பம் உள்ளது. முன் மண்டபத்தில் அழகிய சிம்மத்தூண்கள் வரவேற்கின்றன. முக மண்டபத்தின் உட்புற சுவர்களில் ராவண அனுக்கிரஹ மூர்த்தி, கஜசம்ஹாரமூர்த்தி, கங்காதரர், ஊர்த்துவதாண்டவமூர்த்தி புடைப்புச்சிற்பங்களாக காட்சி தருகின்றனர். கருவறையின் இருபுறமும் கொம்புகள், பெரிய காதுகளுடன் பல்லவர் பாணி துவாரபாலகர்கள் காத்து நிற்கின்றனர். கருவறையின் உள்ளே 16 பட்டைகளுடன் அமைந்த சிவலிங்கம் உள்ளது. லிங்கத்தின் பின்புற சுவற்றில் இறைவன் சோமஸ்கந்த மூர்த்தியாக அழகுடன் வடிக்கப்பட்டுள்ளார். ஆலய வெளிப்புற சுவர்களில் யோக நிலையில் அமர்ந்த சிவ பெருமான், நடனமிடும் சிவன், பிரம்மா, திருமால், துர்க்கை, சண்டேஸ்வர அனுகிரஹ மூர்த்தி என பல்வேறு சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. பல சிற்பங்கள் சிதைந்து அடையாளங்காண இயலாத நிலையில் உள்ளன.இந்திய தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வியக்க வைக்கும் காஞ்சி மதங்கீஸ்வரர் திருக்கோயில்!! ‘நகரேஷு காஞ்சி’ என்று மகாகவி காளிதாசனால் போற்றப்பட்ட பெருமை உடைய நகரம் காஞ்சிபுரம். நகரங்களில் சிறந்தது காஞ்சி என்பது இதன் பொருள். பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட, கலைநயமிக்க, மக்களால் அதிகம் அறியப்படாத ஒரு கலைக்கோயில்கள் தான் மதங்கீஸ்வரர் திருக்கோயில். பல்லவ மன்னரான இராஜசிம்ம பல்லவன் (கி.பி.700 முதல் கி.பி.728 வரை ஆட்சியாண்டு) துவக்கப்பட்ட இக்கோயில் இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.731 முதல் கி.பி.796 வரை) காலத்தில் கட்டி முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 1400 வருடங்கள் பழைமையான இக்கோயில் பல அற்புதமான சிற்பங்களைக் கொண்டு இன்று வரை காண்போரைத் திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. Please subscribe to sambrani vasanai channel for more such divine temples #மதங்கீசுவரர் #காஞ்சிபுரம் #kanchipuram #காஞ்சிபுரம்மதங்கீசுவரர்கோயில் #kanchi #MadangeeswararTirunangoor #Madangeeswarar #மதங்கீசுவரர் #மதங்கீசுவரர்கோவில் #மதங்கீஸ்வரர்ஆலயம் #Madhangeeswarar #MadhangeeswararTemple #Kanchipuram #மதங்கீஸ்வரர்கோவில் #MathangeeswararTemple #மதங்கினீஸ்வரர் #மதங்கினிஸ்வரர் #MadhanginadharLordShivaTemple #Madhanginadhar #LordShivaTemple #ஸ்ரீமதங்கீஸ்வரர்கோவில் #காஞ்சிபுரம் #பேருந்துநிலையம் #16பட்டைசிவலிங்கம் #பழமையானசிவன்கோவில் #சாம்பிராணிவாசனை #சாம்பிராணி #சிவன்கோவில் #காஞ்சிபுரம் #சிவன்கோவில் @sambranivasanai #tamil #kanchipuram #kanchi #sivan #sivatemple #mathangeeswarartemple #mathangeeswarartemplekancipuram #pallavatemple #pallavas #archeology #eeshwarantemple #templeintamilnadu #templeintamilnadu #interestingfactsabouttemplesintamil #interestingfactsabouttemplesintamilnadu #tnpsc #tnpscstudytemple #tnpsctemple 1300 வருட பழமையான மணற்கல் ஓவியம், சிற்பமும் சிறப்பும், மதங்கீஸ்வரர் ஆலயம், Madhangeeswarar, Madhangeeswarar Temple, Kanchipuram, மதங்கீஸ்வரர் கோவில், Mathangeeswarar Temple, மதங்கினீஸ்வரர், ஸ்ரீ மதங்கீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் (பேருந்து நிலையம் அருகில்).கருவறையின் உள்ளே 16 பட்டைகளுடன் அமைந்த சிவலிங்கம் உள்ள 1400 ஆண்டுகள் பழமையான கோவில் மதங்கீஸ்வரர் கோவில் காஞ்சிபுரம் Mathangeeswarar Temple #kanchipuram மதங்கினீஸ்வரர் Madhangeeswarar