У нас вы можете посмотреть бесплатно TPM New Tamil Songs 2025 | TPM Chennai Annual Convention Songs 2025 | The Pentecostal Mission или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
00:00 SONG 1 - பணிந்து குனிந்து முழங்கால்படியிட்டு பல்லவி பணிந்து குனிந்து முழங்கால்படியிட்டு பரம தேவனைப் போற்றித் துதிப்போம் 1சென்ற நாட்களில் கருத்தாய்க் காத்தீர் சேதம் வராமலே எம்மைக் காத்தீர்" போக்கு வரத்தையும் பாதுகாப்பவர் போகும் இடமெல்லாம் கூடே இருந்தீர்- பணிந்து 2 காலைதோறும் புதிய கிருபை காலம் முழுவதும் சொரிந்தர் தயவாய் கிருபை கிருபை கிருபை என்று நாம் ஆர்ப்பரித்தும்மில் ஆனந்திப்போம் - பணிந்து 3 உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாயக்காதேபோம் என்று சொன்னீர் கடல் அலைபோல் வந்த சோதனை ஓய்ந்துபோயிற்றே அல்லேலூயா - பணிந்து 4 பயப்படாதே வலங்கரத்தால் பாதுகாப்பேன் என்று சொன்னீர் பயத்தை நீக்கி கவலை போக்கினீர் கண்ணீர் துடைத்து அரவணைத்தீர்- பணிந்து 5 வருகையின் நாள் நெருங்கி வருதே விழித்து ஜெபித்து காத்திருப்போம் அழைத்த தேவன் நீர் உண்மையுள்ளவர். சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்துவீர் - பணிந்து 06:24 SONG 2 - அற்புதரே இயேசு என் இரட்சகரே அற்புதரே இயேசு என் இரட்சகரே அளவில்லா உந்தனின் கிருபைகட்காய் அன்புடனே ஆர்ப்பரித்தென்றுமே அகமகிழ்ந்தும்மைத் துதித்திடுவேன் 1 கானக வழியே காரிருள் சூழவே கருணையின் ஜோதியாய் முன் நடந்தே கருத்துடனே எம்மைக் காத்து நடத்திய கிருபைக்காய் நான் என்ன செய்திடுவேன் அற்புதரே 2சத்தியரே எந்தன் பாதையிலே என்னை சந்தித்த பவுலி, சோதனைகள் பெலத்தால் அத்தனையும் உந்தன் நித்தம் ஜெயிக்கவே கிருபை செய்தீர்- அற்புதரே 3 உலகத்தின் இன்பங்கள் என்னை அழிக்கவே உலையும் நதியெனப் பாய்ந்திடினும் உன்னதனே உந்தன் அன்பினால் நிறைத்தே உலகினை வென்றிட கிருபை செய்தீர்- அற்புதரே 4 ஒன்றே என் வாஞ்சையே உந்தன் பூரணமே என ஒப்பற்ற உபதேசத்தால் அடைவேன் உம் முகம் நோக்கியே ஓடிடுவேன் என்றும் உம்மில் எந்நாளுமே நிலைத்திடுவேன் - அற்புதரே 5 இன்றும் என்றும் மாறா சர்வ வல்லவரே இன்னும் நான் ஜீவிப்பதுந்தன் கிருபை என்னை முற்றும் படைக்கிறேன் உந்தன் கரத்தில் என்றும் உம்மோடொன்றாய் வாழ்ந்திடவே- அற்புதரே 13:25 SONG 3 - மனதுருகுமே ஐயா! மன்னிப்பைத் தாரும் ஐயா! பல்லவி மனதுருகுமே ஐயா! மன்னிப்பைத் தாரும் ஐயா! மன்னர் இயேசு நாதரே, என்னைத் தொடுமையா மனதுருகுமே ஐயா! 1 அன்னாளை நினைவுகூர்ந்த அன்பின் தெய்வமே இந்நாளில் என்னையும் நினைவுகூருமே சந்தோஷம் தாருமே -மன் சஞ்சலம் தீருமே - மனதுருகுமே 2 நினிவேக்கு இரங்கினீரே அழிவை மாற்றியே இனியும் ஒருவிசை எனக்கு இரங்குமே ஐயா! இடுக்கணை நீக்குமே- இன்றே விடுதலைதாருமே -மனதுருகுமே 3இழந்துபோன ஆசீர்வாதம் கிருபை வரங்களை எழுந்துமே இவ்வேளையிலே திரும்பத் தாருமே கர்த்தர் நாமமும் ஓங்கிடவே சாத்தானும் ஓடிடவே தீய மனதுருகுமே 4 பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர் நரே! பாழானதை என்னிலே புதுப்பியும் தேவே! தாழ்த்துகிறேன் ஐயா - என்னை' வாழ்க்கைப்படுத்துமே -மனதுருகுமே 5 பட்சித்த வருஷ விளைவை அளிப்பேன் என்றீரே விட்டுவிட்ட ஆதி அன்பை மறுபடித் தாருமே பட்சமாய் வாருமே - எனை கட்டியணைத்திடுமே- மனதுருகுமே 6 விருந்துசாலைக்குள்ளே என்னை அழைத்துச்செல்! அருந்தவே தம் அன்பிளையே அளவில்லாமலே நேசக்கொடியும் வீசவே - நேசர் இயேசுவைச் சேர்ந்திடுவேன்.- மனதுருகுமே 20:16 SONG 4 - உள்ளங்கையில் வரைந்தீர் என்னை 1 உள்ளங்கையில் வரைந்தீர் என்னை உள்ளளவும் வழுவாமல் காக்க இரட்சிப்பை மதிலாய் ஈந்தீரே இரட்சகராம் உம்மில் மகிழ் நம்பினோர் பல்லவி நம்பினோர் என்னை மறந்தாலும் நட்டாற்றில் கைவிட்டாலும் நாடிய துறைமுகம் சேர நாதன் இயேசுவே கூடே வாரும் 2 மறந்திட்டாலும் தாய் தன் சேயை மறவாமல் என்னை நடத்தினீர் தன்முகனையே தந்த தேவனே தள்ளிடாமல் சேர்த்துக்கொள்ளும் - நம்பினோர் 3 நான் உமது மேய்ச்சலின் ஆடாம் நாடோறும் உம் சித்தம் செய்குவேன் நீதியில்நீர் என்னை நடத்தியே ஈந்திடுமே நித்ய ஜீவன் - நம்பினோர் 4 தயாபரனாம் தஞ்சம் நீரே தயவுள்ள நல்ல மேய்ப்பனே தரணியில் உம் புகழைப் பாட தடைகளெல்லாம் நீக்கும் தேவா - நம்பினோர் 5 கண்மணி போல் காத்து வந்தீர் கரம் நீட்டி அணைத்துக் கொண்டீரே கர்த்தாவே வானில் நீர் வரும்போது கைவிடாமல் சேர்த்துக்கொள்ளும் - நம்பினோர் 26:55 SONG 5 - வாருமே தேவரீர் மகிமையின் அரசே 1 வாருமே தேவரீர் மகிமையின் அரசே வல்லமையும் மகத்வமும் தரித்தவராய் வாசல்களாய் நாங்கள் தேடுகிறோம் உம்மையே வெளிப்படுத்துவீர் பரிசுத்தர் உம்மையே வாசல்களே பல்லவி வாசல்களே தலைகளை உயர்த்தி நிற்பீர் நீதி என்னும் தலைச்சீரா தரிப்பீர் நித்யகதவுகளே மேல் நோக்கி உயர்வீர் நீதியின் சூரியனாம் இயேசு உதித்திடுவார் 2 நீசரெம்மை நீதிக்குட்படுத்திடுமே நிறைவான நீதியை நீரே தந்திடும் நின்றுமே நின் தூய்மை அடைந்துமே உந்தன் முன் நீதியின் கிரீடம் தரித்து இலங்குவோம் - வாசல்களே 3 "வல்லவரே! அலறி கதறுகிறோம் விழிப்புடன் தரித்து ஜெபம் செய்கிறோம் நின்றிடுவோம் நீதி சிங்காசனம் முன்பில் நிலைத்திடும் பலனை அன்று பெறவே - வாசல்களே 4 நீரன்றி யாருண்டு இயேசுவே எமக்கு நீக்கிடுதே இருளை உந்தன் சமூகம் வியால் நீரூற்றைப் போல உம் ஆவியால் நிறைத்து நீதிமான்களாய் எம்மை உருவாக்கிடும் - வாசல்களே 5 மணவாளனே வேகம் நீர் வெளிப்படுவீர் மணவாட்டி உம்மோடு பறந்துயர உந்தனின் வருகையில் நாங்கள் பாத்திரராய் உந்தனின் நீதியைத் தரித்து நின்றிடுவோம் - வாசல்கே