У нас вы можете посмотреть бесплатно 23 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
23 ஆண்டுகளாக பணி புரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் 23 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடவும், ஓய்வு வயது 60 ஆக அமல்படுத்த கோரியும், காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தியதை திரும்பப்பெற வலியுறுத்தியும் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி வரன்முறை படுத்திட வேண்டும், காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வேண்டும், இ எஸ் ஐ மருத்துவ திட்டம் அமல்படுத்த வேண்டும், ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும், எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி புரியும் ஊழியர்களுக்கு மிகை நேர ஊதியம் இரட்டுக்கு சம்பளமாக வழங்க வேண்டும் என் மன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் மாநில சமையலிலும் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பி.சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் K.R.ஏழுமலை, மாவட்ட செயலாளர் P.செல்வகுமார் முன்னிலை வகித்தனர். சி. ஐ .டி .யு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் K.நாகராஜன் துவக்கவுரையாற்றினார் . கௌரவ தலைவர் P.வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார். #hungerstrike #tasmacnews #employees #begging #anganwadi #protest #byte #tiruvannamalai #job #tamil #tamillanguage #tiruvannamalaidistrictnews #news #tamilnews #breakingnews