У нас вы можете посмотреть бесплатно THIRUPPAVAI - PASURAM 7 -Keesu Keesu - கீசு கீசு - Bhairavi - Misra chapu thalam или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
THIRUPPAVAI - PASURAM 3 - Keesu Keesu- கீசு கீசு Ragam - Bhairavi Thalam - Misra Chapu Vocal by Dr.Shiyamalavalli & Dr.Gowri Sambandan Mridangam- Raghavendar Violin- Y.P.Ganesh Artwork by Siva Murugan கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய். பாடலின் பொருள் : மதி மயக்கம் அடைந்த பெண்ணே! ஆனைச்சாத்தன் என அழைக்கப்படும் வலியன் குருவிகள், தம் இணைகளுடன் “கீச் கீச்” என உரையாடும் இனிய ஒலி உன் செவிகளுக்கு விழவில்லையா?வாசனை நிறைந்த கூந்தலை உடைய ஆயர்குல மகளிர் மத்தினால் தயிர் கடையும் போது எழும் ஒலியும், அவர்கள் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஒருவரையொருவர் உரசிக் கலகலவென ஒலிக்கின்ற சப்தமும் உனக்குக் கேட்கவில்லையா? எல்லோரையும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாக நீ முன்பே உரைத்தாயல்லவா? நாங்கள் அனைவரும் அந்த எம்பெருமானாகிய நாராயண மூர்த்தியின் திருநாமத்தை வாயாரப் புகழ்ந்து பாடுகின்றோம்; அதுவும் உன் கவனத்திற்கு வரவில்லையா? இவ்வாறு நீ நித்திரையில் திளைக்கும் மர்மம் என்ன? உன் இல்லத்தின் கதவைத் திறந்தருள்வாயாக! #thiruppavai #maargazhi #music #art #devotionalsongs