У нас вы можете посмотреть бесплатно இறைவருகையின் காலம் 14.12.2025அச்சத்தின் பிடியிலிருந்து விடுதலை.யோசு 1:1-9,1.யோவா или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இறைவருகையின் காலம் 14.12.2025. அச்சத்தின் பிடியிலிருந்து விடுதலை. DELIVERANCE FROM THE GRIP OF FEAR. யோசுவா 1:1-9,1.யோவான் 4:13-21 மத்தேயு 1:18-25, சங்கீதம் 27. 1. பயந்த இருதயத்தில் அச்சம் தவிர்த்தல். யோசுவா 1:5,9. 2. அன்பினால் பயத்தை புறம் தள்ளுதல். 1.யோவான் 4:18. 3. மனித முடிவுகளை சீரமைத்தல். மத்தேயு 1:19,20, 21. அச்சம் என்பது பயம் திகில்,கலக்கம், நடுக்கம் ஆகும். அச்சம் என்பது நமக்கு நேரிடும் தீமையை பெரிதாக எண்ணி வருந்துதல் ஆகும். அச்சம் அவரவர் வயதிற்கேற்ப வாழ்நாள் முழுவதும் வரும்.குழந்தைப் பருவத்தில் இருட்டிற்கு அச்சம் கொள்கிறோம். வளர வளர பெற்றோரிடம் அச்சம், முதியோரிடம் அச்சம், மேல் உள்ளோரிடம் அச்சம் ஏற்படுகிறது. அச்சத்தின் எதிர்ச்சொல் துணிவு ஆகும் ஒருவரின் உள்ளத்தில் அச்சம் இருக்கும் வரை புதுமைகள் செய்ய இயலாது. விவிலியத்தில் பல இடங்களில் கர்த்தர் தம் பிள்ளைகளை அச்சத்தில் இருந்து விடுவிக்கிறார்.(லூக்கா 2:1-10,லூக்கா 1:1:30 யாக்கோபு 4:7)அச்சம் என்பது மடமை ஆகும்.மனம் வலிமை கொள்ளுதலே பயத்தை நீக்கும். யோசுவா 1:9-ல் நீ போகும் இடமெல்லாம் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் குரல் கொடுத்து பயத்தை நீக்குகின்ற ஒருவர் மீது நாம் கொள்ளும் பரிபூரண அன்பு விடுதலையை தரும். ஆகவே அன்பே பயத்தை புறம் தள்ளும். மேலும் ரகசியமாய் தள்ளிவிட நினைத்த மனித யோசனையை கர்த்தர் மாற்றினார்(மத்தேயு 1:20,21). மனித அச்சத்தை வேதம் மட்டுமே தீர்க்க முடியும் (ஏசாயா 9:2) இருள் சூழ்ந்த அச்சத்தை மாற்றுகிறார்.... 🐜🐜🐜🙏🙏🙏