У нас вы можете посмотреть бесплатно KANDAN ARUL- SATHSANGATHTHAAL -SONG 1 ,2 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Thiruppugazh The Holiest , Noblest and Most Sacred Hymns written and Sung about the Glory of LORD Muruga by Sadguru Arunagirinathar. Had the Great Blessing of Learning Thiruppugazh from young age Now a Senior Citizen , by LORD’s Grace ,learnt more than 100 Thiruppugazh after Understanding the Meaning and with proper Ragam, Thalam, Bhavam from Tansi Subramaniam Thiruppugazh Sabha led by respected Guruji Shri R.S.Rajagoplan . All these songs written and sung after getting the Eternal Divine knowledge from Satsang Community of Great Murugan Adiyars Ellam Ava Song 1 திருப்புகழ் அமுதத்துளி நிறைவு கந்தனே இது உன் கருணை கருணையால் விளைந்தது இந்த துளிகள் துளிகள் உன் இனிய தமிழ் அமுத மொழியின் விளைந்த கதிர்கள் கதிர்கள் திருப்புகழ் என்னும் உரத்தில் எழுந்த பயிர்கள் பயிர்கள் வளர்ந்து தானியம் தயார் ஆனது அறுவடைக்கு அறுவடைக்கு பின் உன் அன்பர்களின் ஞான பசிக்கு பரிமாறப்பட்டது உணவாக உணவாக உணர்வாக உயிரோடு அன்போடு கூடி உயர்வான நிலையருள நித்தம் எழுதுமாறு பணித்தாய் பணித்தாய் திருப்புகழ் கற்கும் முறை குருஜி அவர்களிடம் கொண்டு சேர்த்தாய் சேர்த்தாய் உன் அடியார்களுடன் சேர்ந்து உணர்ந்து கேட்க பாட வைத்தாய் வைத்தாய் இங்கு உள்ள எல்லா அடியார்களையும் உன்னுடைய சன்னிதானத்தில் அரவணைத்து ஆதரித்தாய் ஆதரித்தாய் நீ எங்கள் முத்துக்குமரன்,உள்ளம் கவர் கள்வன் பேரின்ப வெள்ளம் கருணை கடல் எங்களை கட்டிப்போட்ட ஞானக் குழந்தை, வேல் கொண்டு கர்ம வினைகளை தீர்த்து காவல் தெய்வமாய் அருள் பாலித்து புவியில் நடமாட வைத்து உன்னையே சற்குருவாகக அடைந்த அருளாளர்கள் வரிசையில் எங்களையும் திருக்கரங்கள் கொடுத்து பக்குவப்படுத்தி அண்ட சராசரங்கள் அடங்கி பவனி வரும் திருப்புகழ் ஓதும் உத்தம அடியார்கள் எங்களையும் உன்னுடைய ஸ்கந்த லோகத்தில் காட்சி தருவாயாக. மாட்சி புரிவாயாக அன்பு புனைவயாக போற்றி போற்றி உன் திருவடி போற்றி போற்றி போற்றி உன் அருளாளர்கள் போற்றி போற்றி போற்றி தேவ தேவ சிவகுமாரா போற்றி போற்றி போற்றி போற்றி இனி எந்நாளும் திருப்புகழ் உரைக்க அருள்வாய் போற்றி போற்றி வாழ்க வாழ்க உனது பன்னிரு முகங்கள் வாழ்க வாழ்க உமது கருணை விழிகள் வாழ்க வாழ்க உமது பன்னிரு தோள்கள் வாழ்க வாழ்க பன்னிரு அபயக்கரங்கள் வாழ்க வாழ்க வள்ளி தெய்வானை கூடிய திருக்காட்சி வாழ்க வாழ்க உன் திருக்கை செவ்வேள், மரகத மயில் வாகனம், சேவல் பொற்கொடி வாழ்க வாழ்க உன் அடியார்கள் வாழ்க வாழ்க என்று இந்த முத்தான எங்கள் குமரனின் சொத்தான தமிழில் வாழ்த்துவனே சரணம் சரணம் சண்முக நாத சுவாமி சரணம் சரணம் ஏது பிழை செய்திருந்தாலும் உன் பிள்ளைகள் என பொறுத்து இந்த சிறிய அர்ப்பணிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம் டான்சி சுப்ரமணியம் திருப்புகழ் சபை குழுமம் குருஜி மற்றும் அடியார்கள் சார்பாக. Song 2 100 திருப்புகழ் நிறைவு !!!!100 என்பது எண்ணிக்கை அல்ல அது முருகப்பெருமானின் அருட்ப்ரசாதம் ஈடு இணை இல்லா கருணை கடாக்ஷம் !!!! பல்லவி அறுபடை வீடு என்று எண்ணி வந்தோம் இங்கு பல ஸ்தலங்கள் கண்டு இன்புற்றோம் முருகா ……..( அறுபடை வீடு) (2) அனுபல்லவி உன் பாதம் பணியும் அடியார்க்கு உன் திருக்காட்சி நாள்தோறும் கிடைக்கும் ஐயா( ( அறுபடை வீடு) (2) சரணம் 1 தமிழ்க் கவிதை பாடும் ஆற்றல் இங்கு எனக்கில்லை ஆனால் உன் திருப்புகழ் எங்களிடம் நூறு உள்ளதையா பல வித ராக தளங்களில் பாடியுந்தன் அருள் கிடைக்க நாங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் அது தானாகவே எங்களுக்கும் எங்கள் சந்ததியினர்க்கும் கிடைத்து விடும் அப்பா முருகா அப்பப்பா உந்தன் மேல் பக்தி வளருதய்யா (2) காதல் பெருகுது ஐயா (2) உந்தன் அபயக் கரங்கள் எங்களை ரக்ஷிக்குதய்யா (2) சரணம் 2 வண்டு மலர் தேன் உண்டு மயங்குவதைப்போல் நங்கள் நூறு திருப்புகழ் பாடி மயங்கினோம் அப்பா முருகப்பா சிறிது காலம் எங்களை மறந்தோம் அப்பா உந்தன் திருவடி தரிசனம் கிடைத்தப்பா அப்பா உன்னை நினைக்கும் இந்த தருணம் உனக்கும் எங்களுக்கும் என்ன சொந்தமப்பா என்ன பந்தமப்பா நங்கள் அறியோம் ஐயா முருகப்பா இச் சிறு நேரம் பெரிய காலமாக ஆயிரம் ஆயிரம் திருப்புகழ் உரைப்போம் அப்பா (2) எங்களை மறந்து உந்தன் தாழ் பற்றி கிடப்போம் அப்பா முருக முருக முருக உருகி உருகி உருகி ( அறுபடை வீடு) (2) Song further follows upto 11 முருகா சரணம்