У нас вы можете посмотреть бесплатно அதிசயம் நடுக்கடலில் முருகனுக்கு தெப்ப உற்சவம் | murugan koil | sura musical | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அதிசயம் நடுக்கடலில் முருகனுக்கு தெப்ப உற்சவம் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் மணல்மேல்குடியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சிற்றலை வடக்கு புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வடக்கு புதுக்குடி கிராமத்தில் வசிக்கும் தங்கவேல் என்பவர் கனவில் வேலன் பால வடிவத்தில் தோன்றி , 'என்னை தேடி பழனி வருகிறாய் , .உன்னை தேடி நானே வருகிறேன்' என்று சொல்லி ,இருக்கும் இடத்தையும் தொட்டில் கட்டும் மஞ்சமினா மரத்தையும் காண்பித்து ,'என்னை நம்பிவரும் அடியவர்க்கு குழந்தை பாக்கியத்தை தருவேன்' என்று அருளினார் . ஊர்மக்கள் ஒன்று கூடி கடற்கரை ஓரமாக முருகப்பெருமானுக்கு கோயில் எழுப்பினர் .இக்கோயில் வாயிலில் கடல் அலை வந்து மோதிச்செல்கிறது .சுனாமி வந்தபோது கூட இந்த பகுதியில் எந்த சேதமும் ஏற்படவில்லையாம். படகுகள் கோயில் வாசலில் நிறுத்தப்பட்டுள்ளன . ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது .பங்குனி உத்திரம் அன்று தெப்பத் திருவிழா நடைபெறும் .பொதுவாக தெப்பம் என்றால் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.ஆனால் இங்கு தெப்பத் திருவிழா கடலில் நடைபெறுகிறது, முருகப்பெருமான் கடலில் தெப்பத்தில் வலம்வருகிறார் . இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெகதாப்பட்டினம் வரை கடலில் தெப்பம் சென்றுவருவது வேறு எங்கும் பார்க்க முடியாத அபூர்வம். திருமுருக கிருபானந்த வாரியார் மூன்று முறை இத்திருத்தலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துள்ளார் ஆண்டுதோறும் பழனிக்கு பாத யாத்திரை செல்லும் இவ்வூர் மக்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர் . இந்த கிராமத்தில் வசிக்கும் இரண்டு பெண்கள் பிள்ளைவரம் வேண்டி மஞ்சமினா மரத்தில் தொட்டில்கட்டி குழந்தைவேலரை . வேண்டிக்கொண்டார்கள் .அவர்களுக்கு குழந்தைப்பேறு உண்டாயிற்று . குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து குழந்தைவேலனை வணங்கி மஞ்சமினா மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இயற்கை எழில்கொஞ்சும் கடற்கரை ஓரம் அமைந்துள்ள அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வாருங்கள் குழந்தைவேலன் அருளை பெறுங்கள் என அன்புடன் வேண்டுகிறோம் TITLE : ADHISAYAM NADUKADALIL MURUGANUKU THEPPAURCHAVAM SCRIPT : V.RANJANI MUSIC: ARAVIND SIDDHARTHA EDITING : M.SURA MAYILVAKANAN PRODUCTION : SURA MUSICAL #murugan #murugantemple #suramusical Please watch video,comment and subscribe SURA MUSICAL