У нас вы можете посмотреть бесплатно சிவன் தத்துவப் பாடல் | Sivan Songs in Tamil | ஈசன் புகழ் பேசிடவே | Eesan Pugazh Pesidave | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சிவன் தத்துவப் பாடல் | Sivan Songs in Tamil | ஈசன் புகழ் பேசிடவே | Eesan Pugazh Pesidave #tamilsong @VelMaaral_Murugan ஈசன் புகழ் பேசிடவே நான் பிறந்தேனோ- அதை பாசவினை சாரத்திலே ஏன் மறந்தேனோ ஈசன் புகன் பேசிடுவே நான் பிறந்தேனோ-அதைப் பாசவினை சாரத்திலே ஏன் மறந்தேனோ ஆசைகளை வேஷங்களை நான் விடுவேனோ -அந்த மாசகன்ற சோதியனை சேர்ந்திடுவேனோ தூன்களில்லா வான் படைத்தான் தூயவன் அவனே - கழல் தேடி வரும் கண்களுக்கு தாயானவனே தூன்களில்லா வான் படைத்தான் தூயவன் அவனே -கழல் தேடி வரும் கண்களுக்கு தாயானவனே காண்பதுவாய் காட்சிகளாய் யாவிலும் அவனே - பரப் பிரம்மமதில் என்றுமுள்ள சாட்சியும் சிவனே தேடலின்றி தேங்கும் இந்த வாழ்வு என்னவாகும் -நான் தேடி வந்த நீல கண்டனே வாடி நின்ற போதில் என்னை தேற்றுகின்ற தெய்வமொன்று உன்னையன்றி ஏதும் இல்லையே விதி காட்டிய வழியே மனம் போவது முறையே கதி நீயன வரும் மானிடர் குறை தீர்ப்பதுன் கடனே சிவன் சேவடி சுகமே அதை காண்பது வரமே சிவ போதனை தரும் பேரருள் சுடர் போல் வரும் துணையே சிவனே - சிவனே- பொன் அம்பலத்தில் ஆடும் நாதனே போகமென்று வாங்கி வந்த தேகம் தேய்ந்து போகும் - இது காலனுக்கு சொந்தமல்லவா காற்று வந்து போகும் இந்த ஆட்டமெங்கு நிற்குமென்று யாரறிவார் நீயும் சொல்லடா வெறும் நாடகம் இதுவே பல கேள்விகள் இதிலே எது நானென சுயம் தேடுதல் சிவ சூட்சும கலையே இந்த ஆனந்த நிலையே தந்த தாண்டவன் உனையே எந்த காலமும் இந்த சேவகன் இனி போற்றுதல் பணியே சிவனே சிவனே - என் நெஞ்சகத்துள் நின்ற நேயனே ஈசன் புகழ் பேசிடவே நான் பிறந்தேனோ - அதை பாசவினை சாரத்திலே ஏன் மறந்தேனோ ஈசன் புகழ் பேசிடவே நான் பிறந்தேனோ - அதை பாசவினை சாரத்திலே ஏன் மறந்தேனோ ஏன் மறந்தேனோ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா........ அரோகரா🙏