У нас вы можете посмотреть бесплатно சிவப்பணி- கலாபொக்கே தோட்டம் கத்கம் நிவாச -2025/12/09 மரு.கி.பிரதாபன் ஈசானதேசிகர் உரை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சைவசமயப் பேரொளி பரப்பும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைமைத்துவத்தில் இந்து வித்தியா விருத்திச் சங்கம், இலங்கைச் சைவநெறிக் கழகம்,ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை , கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம், வடகொழும்பு இந்து பரிபாலன சபை, கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து பேரிடர்கால மேலாண்மைப் பணிகள் பொருட்டுச் சேகரித்த உடனடி வாழ்வாதாரப் பொருட்களை மலையகத்தில் , கண்டி மாவட்டம் மடுல்கலே பகுதி கலாபொக்கே தோட்டம் கத்கம் நிவாசப் பிரிவு மக்களுக்கு வழங்கும்போது இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் ஈசானதேசிகர் ஆற்றிய உரை.