У нас вы можете посмотреть бесплатно "முத்திக்கு தேவை மன உருக்கம்" - மெய்வழி குணசேகர முதலியார் அவர்கள்(Year:2018|Erode Sabai) или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
. ● ஆதியே துணை னமஸ்காரம், முத்தி மழை பொழியும் முகில் வண்ணராகிய னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருவருளால் "முத்திக்குத் தேவை மன உருக்கம்" என்ற தலைப்பில் மெய்வழி குணசேகர முதலியார் அண்ணா அவர்கள் ஆற்றிய முத்திப்பேருரையை இக்காணொளியில் காணலாம். முத்திப்பேருரையில் காணப்படும் முத்துக்களில் சில: 1.இறுதிப்பரியந்நம் வரை மெய்வழியில் னிலைனிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்றும், 2.ஜீவ தேகம் வனப்பம் பெற மன உருக்கம் தேவை என்றும், 3.வில்வமரம், செண்பகப்பூ போன்ற னடைமுறை உதாரணங்ஙளைக் கொண்டு னம் தெய்வமவர்களின் செயல் வலிமையை பற்றியும், இம்முத்திப்பேருரையில் பகிர்ந்நு கொண்டு உள்ளார்கள். 00:40 வரவேற்புரை 03:48 மெய்வழி குணசேகர முதலியார் 04:44 இறுதி பரியந்நம் னிலை னிற்பவனே ரட்சிக்கப்படுவான் 08:59 ஜீவ தேகம் வனப்பம் பெற மன உருக்கம் தேவை 14:34 ஊண் உறக்கம் சுவாசம் அற்ற குருகொண்டலை பற்றி கொள்ள கற்றவர்கே முத்தி கிடைக்கும் 21:29 வில்வ மரம் உதாரணம் 32:22 னம்மை ஜீவ முத்தாகுவதற்காக முத்துப்பெட்டகமாக தெய்வமவர்கள் அவதரித்தார்கள் 48:21 செண்பகப்பூ மலர் உதாரணம்