У нас вы можете посмотреть бесплатно En Raththiname | Tamil Love Album Song |Baala Krishh MeLLiSa или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சித்திரமே அடி சித்திரமே உன் சின்னசிறு சிரிப்பிலே நான் சின்னபின்ன மாகிறேன் ரத்தினமே என் ரத்தினமே உன் ஓர பார்வையிலே காற்றின் மீது மிதக்கிறேன் அடி பெண்ணே இது என இலக்கணமே இல்லையேல் இலக்கியமோ உன் இமை கண்ட நொடி கூட இமய மகிழ்ச்சி பரவுதே வரம் நீயே வஞ்சிகொடியே வரம் கொடுப்பாய் உன்னை வாசிக்கவே உன்னில் வசிக்கவே உடை தாண்டிய இடையில் அள்ளி அணைத்து சொருகிகொள்ளடி முந்தானை போல இவன் மூச்சையும் மாசற்ற இவன் பேச்சையும் இந்த நிமிடம் இவ்வாறே நிற்க வேண்டும் இருவர் மட்டும் நமக்கான காலத்தில் தனித்திருக்க வேண்டும் சித்திரமே அடி சித்திரமே உன் சின்னசிறு சிரிப்பிலே நான் சின்னபின்ன மாகிறேன் ரத்தினமே என் ரத்தினமே உன் ஓர பார்வையிலே காற்றின் மீது மிதக்கிறேன் அடி பெண்ணே இது என இலக்கணமே இல்லையேல் இலக்கியமோ உன் இமை கண்ட நொடி கூட இமய மகிழ்ச்சி பரவுதே என் உலகமது உன் நெஞ்சு குழிகுள்ளே புகுந்துகொண்டு உன்னை நெஞ்சோடு ஏந்திகொண்டு என்னில் ஆயிரம் கதை பேசி கொண்டு காலம் கடக்காமல் நிறைகிறது வரம் நீயே வஞ்சிகொடியே வரம் கொடுப்பாய் உன்னை வாசிக்கவே உன்னில் வசிக்கவே விலை பேச விரும்பாத மனம் இது புன்னகை விலை என்ன சொல்லிடு உன் விழி கண்டு விலகாத கணம் இது அந்த விழி ஓரம் விழி மடியும் துயில் கொடு உன் இதழ் தொட்டு உரசாத விரல் இது அவ்விதழ் வாசம் நுகர்ந்திட வரம் கொடு... உன் இமை மீது தவழும் காற்று இது கொஞ்சம் மிதமான வெப்பத்தில் முத்தமிடு சித்திரமே அடி சித்திரமே உன் சின்னசிறு சிரிப்பிலே நான் சின்னபின்ன மாகிறேன் ரத்தினமே என் ரத்தினமே உன் ஓர பார்வையிலே காற்றின் மீது மிதக்கிறேன் அடி பெண்ணே இது என இலக்கணமே இல்லையேல் இலக்கியமோ உன் இமை கண்ட நொடி கூட இமய மகிழ்ச்சி பரவுதே வரம் நீயே வஞ்சிகொடியே வரம் கொடுப்பாய் உன்னை வாசிக்கவே உன்னில் வசிக்கவே உடை தாண்டிய இடையில் அள்ளி அணைத்து சொருகிகொள்ளடி முந்தானை போல இவன் மூச்சையும் மாசற்ற இவன் பேச்சையும் விலை பேச விரும்பாத மனம் இது புன்னகை விலை என்ன சொல்லிடு உன் விழி கண்டு விலகாத கணம் இது அந்த விழி ஓரம் விழி மடியும் துயில் கொடு உன் இதழ் தொட்டு உரசாத விரல் இது அவ்விதழ் வாசம் நுகர்ந்திட வரம் கொடு... உன் இமை மீது தவழும் காற்று இது கொஞ்சம் மிதமான வெப்பத்தில் முத்தமிடு என் சித்திரமே என் சித்திரமே....