• ClipSaver
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

இந்த ரகசியத்தை வெளியுலகத்திற்கு சொன்னதில்லை !!! скачать в хорошем качестве

இந்த ரகசியத்தை வெளியுலகத்திற்கு சொன்னதில்லை !!! 3 months ago

video

sharing

camera phone

video phone

free

upload

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
இந்த ரகசியத்தை வெளியுலகத்திற்கு சொன்னதில்லை !!!
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: இந்த ரகசியத்தை வெளியுலகத்திற்கு சொன்னதில்லை !!! в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно இந்த ரகசியத்தை வெளியுலகத்திற்கு சொன்னதில்லை !!! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон இந்த ரகசியத்தை வெளியுலகத்திற்கு சொன்னதில்லை !!! в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



இந்த ரகசியத்தை வெளியுலகத்திற்கு சொன்னதில்லை !!!

#Brahma_Suthrakulu raja_yoga_patasalai Polivakkam, #Tirruvallur. #Tamil Nadu 9361102084 https://maps.app.goo.gl/wP31Mg6brgjgi... #ராஜயோகப் பாடசாலை #பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல் இவ்விடத்தில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டு தன்னைத் தேடி வரும் பக்தர்களின் ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுத்து அவர்களது ஆன்மீக அறியாமையைப் போக்கி அவர்களுக்கு உபதேசம் கொடுக்கிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள். முருகன் ஆலயம். ஆச்சிரமத்துடன் இணைந்து “சண்முகநாயகன்” என்ற பெயர் கொண்ட முருகன் ஆலயமும் அமைந்துள்ளது. குருவின் கனவில் அகத்திய மாமுனிவர் தோன்றி இவ்விடத்தில் முருகனுக்கு ஒரு ஆலயம் உருவாக்கு என்று கூறியதாகவும், அகத்திய முனிவரது வேண்டுகோளுக்கு இணங்க 2013 ஆம் ஆண்டு ஆச்சிரமத்தினுடன் இணைந்தவாறு முன்புறமாக முருகன் கோவில் அமைக்கப்பட்டு அங்கு எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு “சண்முகநாயகன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கோயிலானது ஆச்சிரமத்துடன் இணைந்து இருந்தாலும் ஆச்சிரமம் பௌர்ணமி தவிர்த்து ஏனைய நாட்களில் பூட்டி இருக்கும். கோயில் எல்லா நாட்களும் திறந்திருக்கும். வேளாவேளைக்கு பூசைகளும் நடைபெறும். தினந்தோறும் அவ்வூர் மக்கள் வந்து வணங்குவர். அதுமட்டுமல்லாது திருமண நிட்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப காரியங்களும் இக்கோவிலில் நடைபெறும். இக்கோவிலில் வருடாவருடம் கந்தசஷ்டி பூசை மிகவும் சிறப்பாக நடைபெறும். அத்துடன் முருகனை வழிபடச் சிறந்த தினங்களான “தைப்பூசம்” மற்றும் “ஆடிக் கிருத்திகை” போன்ற புனித நாட்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாட்களில் அங்கு வரும் அனைவருக்கும் முழுநாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோயிலில் மூலஸ்தானத்தில் முருகனும் வெளிப்பிரகாரத்தில் சிவன்-பார்வதி, மகாவிஷ்ணு-மகாலெட்சுமி, பிரம்மா-சரஸ்வதி ஆகியோர் தம்பதி சமேதராகவும் மற்றும் விநாயகரும், ஐயப்பனும் என பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சிலைகள் மிகவும் அழகாகவும் நன்கு அலங்கரிக்கப்பட்டும் காணப்படுகிறது. மிகச்சிறிய கோவிலாக இருந்தாலும் விதிமுறைப்படி மிகவும் அழகான கோபுரத்துடன் புனரமைக்கப் பட்டுள்ளது. பௌர்ணமி நாட்களில் எமது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் முருகன் சந்நிதியில் அமர்ந்திருந்துதான் பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் ஆன்மீக விளக்கங்கள் வழங்குவார். எமது ஆலயங்களின் அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் அடங்கியுள்ளது. கோ+இல் = கோயில் எனப்படும். ‘கோ’ என்றால் இறைவன். இல் என்றால் இல்லம் அல்லது இருப்பிடம் ஆகும் கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் எனப் பொருள்படும். ஆ + லயம் = ஆலயம். இங்கு ‘ஆ’ ஆன்மா எனவும் “லயம்” என்பது இணையுமிடம் அல்லது சேருமிடம் எனவும் பொருள்படுகிறது. ஆன்மா இறைவனுடன் கலக்குமிடம் ஆலயம். இதனை திருமூலர் திருமந்திரத்தில் பின்வருமாறு விளக்கியுள்ளார். உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு எமது உள்ளம் அதாவது மனம் இறைவன் வாழும் ஒரு பெரிய கோயிலாகும். உடலின் ஒவ்வொரு அங்கமும் ஆலயத்தில் ஒவ்வொரு பகுதியுடனும் ஒப்பிடப்படுகிறது. கோபுர வாசல் நம்முடைய வாய். எமது ஆன்மா இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள். தெள்ளத் தெளிந்தார்க்கு – தன்னை அறிந்து தனது புலன்களைக் கட்டுப்படுத்தி உள்முகத்தேடலில் தெளிந்தோர்க்கு ஆத்மாவே சிவலிங்கம் என்று உணரப்படும். கோவிலில் எரியும் ஐந்து விளக்குகள் நம்முடைய ஐம்புலன்களைக் குறிக்கின்றது. எளிதில் தீய வழிகளில் செல்லக்கூடியவை என்பதால் கள்ளப் புலன்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது உடலே கோயில் என்றார் திருமூலர்.

Comments
  • நீ தன்னலம் மிகுந்த இவ்வுலகில் தனித்து நிற்கையில் தெரியும் பிரம்ம சூத்திர குழு! 3 years ago
    நீ தன்னலம் மிகுந்த இவ்வுலகில் தனித்து நிற்கையில் தெரியும் பிரம்ம சூத்திர குழு!
    Опубликовано: 3 years ago
    77370
  • நினைப்பு மறைப்பு-விளக்கம்/சூாிய கலையின் சிறப்பு என்ன?ஏன் தலையில் அடித்துக் கொள்ளக் கூடாது? 3 years ago
    நினைப்பு மறைப்பு-விளக்கம்/சூாிய கலையின் சிறப்பு என்ன?ஏன் தலையில் அடித்துக் கொள்ளக் கூடாது?
    Опубликовано: 3 years ago
    30405
  • 6 Temples. 1 Heart. – Muruga Maanadu in Madurai Explained | பக்தர்களின் பெருவிழா 2 days ago
    6 Temples. 1 Heart. – Muruga Maanadu in Madurai Explained | பக்தர்களின் பெருவிழா
    Опубликовано: 2 days ago
    619
  • பணத்தின்மேல் ஆசையா??? இந்த பதிவு உங்களுக்காக... 4 days ago
    பணத்தின்மேல் ஆசையா??? இந்த பதிவு உங்களுக்காக...
    Опубликовано: 4 days ago
    493
  • | சித்த வித்தை பெற்றவர்கள் அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை மாற்றம் | சத்சங்கம் 08-06-2025 | 12 days ago
    | சித்த வித்தை பெற்றவர்கள் அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை மாற்றம் | சத்சங்கம் 08-06-2025 |
    Опубликовано: 12 days ago
    3969
  • Gold Voice Murotal Al Quran Merdu Juz 30 Full (Juz Amma) Ngaji Merdu Beautiful Voice By Alaa Aqel Streamed 1 year ago
    Gold Voice Murotal Al Quran Merdu Juz 30 Full (Juz Amma) Ngaji Merdu Beautiful Voice By Alaa Aqel
    Опубликовано: Streamed 1 year ago
    2752990
  • இந்த பெண்கள் மன கஷ்டத்தை யாரிடம் கூறலாம் அதை நாம் எப்படி தெரிந்துக்கொள்வது!! பிரம்ம சூத்திர குழு 3 years ago
    இந்த பெண்கள் மன கஷ்டத்தை யாரிடம் கூறலாம் அதை நாம் எப்படி தெரிந்துக்கொள்வது!! பிரம்ம சூத்திர குழு
    Опубликовано: 3 years ago
    88567
  • உண்மை பேசும் மனிதனுக்கு சோதனைகள் வருவது ஏன்? 3 years ago
    உண்மை பேசும் மனிதனுக்கு சோதனைகள் வருவது ஏன்?
    Опубликовано: 3 years ago
    18230
  • பெற்றோர்கள் சாபம் பிள்ளைகளுக்கு பலிக்குமா..? GuruNithyam TV 2 years ago
    பெற்றோர்கள் சாபம் பிள்ளைகளுக்கு பலிக்குமா..? GuruNithyam TV
    Опубликовано: 2 years ago
    79423
  • நீங்கள் கொடுப்பது கடவுளை சேருகிறதா??? 8 hours ago
    நீங்கள் கொடுப்பது கடவுளை சேருகிறதா???
    Опубликовано: 8 hours ago
    120

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5