У нас вы можете посмотреть бесплатно முத்தமிழ் சுவைக்கலாம் - 512 (இசைத்தமிழ்- 171). или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
' நெஞ்சம் மறப்பதில்லை '- திரைப்படத்திலிருந்து " அழகுக்கும் மலருக்கும் சாதியில்லை " - என்றப் பாடல். எஸ்.ஜானகி அம்மாவும், அமரர் பி.பி.சீனிவாஸ் அவர்களும் பிரமாதமா கப் பாடி, மெ.மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் -டி.கே.இராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்து, நடிகர்.கல்யாண்குமார், நடிகை. தேவிகா ஆகியோர் நடித்துப் பாடல். அவ்வையார், " மதியாதார் தலைவாசல் மதித்து ஒருகால் சென்று மிதியாமை கோடி பெறும் " என்று கோடி பெறும் செய்திகளை பாடியது போல, கவியரசரும் இந்தப் பாடலில், " உந்தன் கண்ணிலும் முகத்திலும் மோதி வரும் இளம் காற்றின் விலையே கோடி பெறும் "- என்று எழுதியிருப்பார். பாட்டிலும், இசையிலும் கதை சொல்லப் பட்டிருக்கும்! எப்படி? கேட்கலாமா?