У нас вы можете посмотреть бесплатно MURUGA/ Thuthi Paadal / или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வரிகள் : ஓம்....! முருகா....! வெற்றிவேல் முருகா...! வீர வேல் முருகா....! அரோகரா.....! அரோகரா....! கந்தன் கருணையே,கருணை கரம்,கூப்பி வேண்டுவோம் அவனை.., கந்தன் கருணையே,கருணை கரம்,கூப்பி வேண்டுவோம் அவனை.., பார்வதி பாலகனே,வாழ்க வாழ்கவே....! ஈசனுக்கு ஆசானே, வாழ்க வாழ்கவே...! விநாயகனின் இளையோனே, வாழ்க வாழ்கவே...! சந்தனம் குங்குமம் பூசயில சாந்தம் வருது மனசுல, பேசி பழகும் மக்க கிட்ட நேசம் தவற ஒன்னும் இல்ல, மனசு முழுக்க வெளிச்சமா வெளிப்பட உன் சூச்சமமா, முகத்துல நா சிரிக்கிற அகத்துல நீ இருக்குற முருகா,உன்ன உணருறேன் உன்,நாமமே உளறுறேன்... முருகா,உன்ன உணருறேன் உன்,நாமமே உளறுறேன்... வேல் ஏந்தி விணை தீர்க்கும் வேலவனே வருக..! வள்ளி - தேவானை,நாயகனே, நலம் தரவே வருக...! சூடம் ஏற்றி பூச - உனக்கு தானே முருகா, சீடன் என்னை சிறப்பாக்கிடுவாய் முருகா, வகை வகையா அபிஷேகம் உனக்கு தானே முருகா, சேஷம் இல்லா காரியங்கள் போக்கிடுவாய் முருகா , முருகா,உன்ன உணருறேன் உன்,நாமமே உளறுறேன்... முருகா,உன்ன உணருறேன் உன்,நாமமே உளறுறேன்... கோடி பக்தர் கூடி பாடும் முருகா அவர்,.. நோய் - நொடியை நீக்கிடுவாய் முருகா புகழ் பாடி, ஆடி வாரோம் முருகா பிழை திருத்தி மகிழ்விப்பாய் முருகா.. முருகா,உன்ன உணருறேன் உன்,நாமமே உளறுறேன்... முருகா,உன்ன உணருறேன் உன்,நாமமே உளறுறேன்... விரதம் இருந்து வழி நாடும் கூட்டமே, உன் பாதம் சரணம் வேண்டியே ஓட்டமே,.. பாவ புண்ணியம் நீ அறிவாய் முருகா எதையும் கையாலும் பலம் தந்திடுவாய் முருகா முடி காணிக்கை ஏற்றுக்கொண்டாய் முருகா முடிச்சிகளை அவிழ்த்துடுவாய் முருகா சூடம் எற்றி சூழ்ந்துகொண்டோம் முருகா சூழ்ச்சிகளை சுக்கு நூர் ஆக்கிடுவாய் முருகா முருகா,உன்ன உணருறேன் உன்,நாமமே உளறுறேன்... முருகா,உன்ன உணருறேன் உன்,நாமமே உளறுறேன்... வேண்டும் வரம் தந்திடுவாய் முருகா வேண்டாததை விளக்கிடுவாய் முருகா கேட்டதெல்லாம் கொடுக்க வேணும் முருகா கெட்ட எண்ணம் கொளுத்திடுவாய் முருகா ஈசனுக்கு ஆசான் ஆன முருகா ஊக்கம் தந்து உயர்திடுவாய் முருகா ஞானப்பழ நாடகத்தில் நீதி மருத்த பெற்றோரை நீத்தவனே...முருகா..! ஆன்டியாக, ஆறுப்படை ஆண்டவனே... முருகா..! கார்த்திகை பெண்களின்,செல்ல பாலகனே முருகா..! உன்னை பாடும் பாக்கியம்,பெற்றுவிட்டேன் முருகா..! என் ஆயுளும் உன் அணைப்பில், அர்ப்பணித்தேன் முருகா..! வேல் ஏந்தி விணை தீர்க்கும் வேலவனே வருக..! வள்ளி - தேவானை,நாயகனே, நலம் தரவே வருக...! கந்தன் கருணையே, கருணை.. கரம் கூப்பி,வேண்டுவோம் அவனை.., கந்தன் கருணையே, கருணை.. கரம் கூப்பி,வேண்டுவோம் அவனை.., முருகா,உன்ன உணருறேன் உன்,நாமமே உளறுறேன்... முருகா,உன்ன உணருறேன் உன்,நாமமே உளறுறேன்... வெற்றிவேல்,...! முருகனுக்கு...! அரோகரா.....! வெற்றிவேல்,...!முருகனுக்கு...! அரோகரா.....! வெற்றிவேல்...!, முருகனுக்கு...! அரோகரா.....! வெற்றிவேல்,...! முருகனுக்கு...! அரோகரா.....!