У нас вы можете посмотреть бесплатно இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் பாடல் | Iraivan Irandu Bommaigal song | K.J. Yesudas, Vani Jairam . или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#shankarganesh #tamilsongs #kamal #sujatha #lovesongs #romantic #sad #4koldsongs இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் பாடல் | Iraivan Irandu Bommaigal song | K.J. Yesudas, Vani Jairam . Tamil Lyrics in Description . Movie : Uyarnthavargal Music : Shankar–Ganesh Starring : Kamal Haasan, Sujatha Song : Iraivan Irandu Bommaigal Singers : K. J. Yesudas, Vani Jairam Lyrics : Kannadasan பாடகர்கள் : கே.ஜே.யேசுதாஸ் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட ஆண் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட ஆண் : உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை ஆண் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட ஆண் : வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா ஆண் : வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா ஆண் : தென்றல் காற்றும் ஊமைக் காற்று தேவன் பாட்டும் ஊமைப் பாட்டு அவன் தானே நம்மைச் செய்தான் துன்பங்கள் ஏனடா ஆண் : உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை ஆண் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட பெண் : உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன் தெய்வங்கள் கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா பெண் : உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன் தெய்வங்கள் கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா பெண் : தந்தை பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும் தந்தை பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும் உள்ளத்தில் நல்லோர் தானே உயர்ந்தவர் இல்லையா பெண் : என் வாய் மொழி முல்லை… எனில் தாய் மொழி இல்லை… பெண் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட ஆண் : மலரும் போதே வாசம் தெரியுது வளரும் போதே பாசம் புரியுது தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே ஆண் : மலரும் போதே வாசம் தெரியுது வளரும் போதே பாசம் புரியுது தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே ஆண் : கந்தன் அன்று மந்திரம் சொன்னான் கண்ணன் அன்று கீதை சொன்னான் மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே ஆண் : உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை இருவர் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை உன் வாய் மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை