У нас вы можете посмотреть бесплатно தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள்- திருக்கோலக்கா[Thevara padal petra sthalangal- 15-Thirukolakka ] или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அருள்மிகு ஓசை நாயகி உடனுறை தாளபுரீசுவரர் திருக்கோயில் NCN015-Thirukolakka Shiva Temple இறைவர் திருப்பெயர்:சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார். இறைவியார் திருப்பெயர்:தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி. தல மரம்: கொன்றை தீர்த்தம் : ஆனந்த தீர்த்தம். சூரிய புட்கரணி வழிபட்டோர்: அகத்தியர், கண்வர் முதலியோர். பதிகம்:திருஞானசம்பந்தர் - 1,சுந்தரர் - 1. திருத்தலச் சிறப்பு: *ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல் தலம். *இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். *திருமகள் திருமணம் செய்து கொண்ட தலம் ஆதலால் திருகோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது. *வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து பேசும் சக்தியைக்கொடு,' என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். *• சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது. எப்படிப் போவது: சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருகோலக்கா என்ற சிவஸ்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கப்படுகிறது. ஆலய முகவரி: அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோவில் திருக்கோலக்கா.சீர்காழி அஞ்சல் சீர்காழி வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609110 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். Temple Route Map: https://www.google.com/maps/place/Sri...