У нас вы можете посмотреть бесплатно திருநங்கைகளுக்கு நூறு ரூபாய் நோட்டை டோக்கன் ஆக கொடுத்து வாக்குறுதி (அரசியல் அல்ல ) சோசியல் சர்வீஸ் 🙏 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருநங்கைகளுக்கு நூறு ரூபாய் நோட்டை டோக்கன் ஆக கொடுத்து இது அரசியல் அல்ல என்று நமது சேவை பொது சேவை ஜாதி மதம் வேதம் மக்கள் மாநிலம் என்பதை கடந்து ஒரு இந்தியனை சேவை செய்கிறேன் நீங்கள் யாருக்கு வேணாலும் ஓட்டு போடலாம் அது உங்கள் விருப்பம் எனது நோக்கம் இந்திய நாடு வல்லரசாகுவதற்கு ஆங்காங்கே இருக்கும் சாக்கடைகளை ஒரு சில இடங்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நகராட்சி கிட்ட அனுமதி பெற்று சிறுகுறி வியாபாரிகளுக்கு சிறு கடைகளோ வீடியோ அமைச்சு கொடுக்கிறோம் ஐயா அதற்கு கடலூர் மாவட்டத்தில் சில அரசியல் காரணத்துக்காக யுடிஐ முருகன் கொண்டு வந்த 12 கோடி நிதியை வெறுத்து ஒதுக்கிய வரலாறு ஒரு சில கிராமங்கள் நல்லது நடக்கும் என்று நம்பி இருந்த கண்ணீரோடு வந்த மக்களுக்கு ஊட்டியை முருகன் கண்ணீரோடு அந்த நிதியை அழுது கொண்டு வள்ளலார் ஐயா அவர்களையும் செல்லமுத்து மாரியம்மன் அம்மனையும் நினைத்து ஒரு சாப விட்டு செல்கிறார் ஒரு சில அரசியல் ஆதாயத்திற்காக உதவி செய்யும் எங்களைப் போன்ற உள்ளங்களை நசுக்குவது வாடிக்கைதான் ஆனால் நான் ராணுவத்தை மட்டுமே நம்பி இரும்பு மனதோடு சேவை செய்ய விரும்புகிறேன் மீண்டும் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்திருக்க மீண்டும் கூப்பிட்டால் என்னுடைய கடலூர் மாவட்டத்திற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்ய தயாரா இருக்காங்க ஐயா இன்னைக்கு அரசியல்வாதிகிட்ட பணம் இன்னும் வராது வண்டு வரும் அது கடன தான் அடைக்க முடியும் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன் பலமான இந்தியாவை உருவாக்க ராணுவத்தை பலப்படுத்த வேண்டும் ஓய்வு பெற்ற ராணுவத்தை எல்லாம் மதிக்கணும் லஞ்சம் இல்லாத இந்தியாவை உருவாக்கணும் இனி யாராவது ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினீங்கன்னா நான் நித்தியானந்தா மாதிரி உள்ள தீவில் கொண்டு போய் உங்கள போட்டுருவாயா? கடவுள் கொடுத்த அசுர சக்தி வளர்ச்சி எனக்கு ஒரு ஒரு நொடியும் ஒவ்வொரு நாளும் ஒரு நிமிஷமோ இந்த நாட்டுக்காக நாட்டுக்காக என்று எனக்கு கடவுள் அள்ளி கொடுக்கிறாயா என்னுடைய அடுத்த இலக்கு 500 டோன்கள் வாங்க போறயா லஞ்சம் வாங்குபவர்களை தூக்கி தலை கீழ தொங்க கூட்டிட்டு போட்டு நித்தியானந்தா சாமி அனுமதியோடு ஒரு தனித்தீவு வாங்க போறயா இதுதான் என்னுடைய இலக்கு லஞ்சம் இல்லாத இந்தியாவை உருவாக்க போராடின கடலூரில் லஞ்சம் வாங்குறானு புடிச்ச அண்ணா விருத்தாசலத்தில் லஞ்சம் வாங்குறான் விருதாச்சலத்தில் போய் தடுத்தன உளுந்தூர்பேட்டையில் வாங்குகிறோம் இன்னைக்கு காவல் நிலையத்தில் கேள்விக்குறியா இருக்கியா ஒரு சில அதிகாரிகள் புடிச்சு கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம் கடலூரில் போய் புரோட்டா டீ வாங்குறாங்க ஆம்லெட் என்ன அதை வந்து பண்ணி இருக்கோம் என்னால கடந்து போக முடியாம சில அதிகாரிகளை சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க அஞ்சு முதலமைச்சர் உடைய பதவியை வாங்கி கொடுத்த சில அன்பு உள்ளங்களுக்கு நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்று யோசிப்பார்கள் என் உயிரை காணிக்கையாக வைத்து இந்த நாட்டுக்காக வேலை செய்கிறேன் ஐயா பொறுத்து இருந்து பாருங்கள் பலமான இந்தியாவை உருவாக்க ஒரு குழுவாக ஒரு ஓய்வு பெற்ற ராணுவத்தை வைத்து இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைக்க முடியும் என்று நம்பிக்கையோடு பசியும் பட்டினிய இல்ல அந்த 12 கோடி பணத்தை எடுத்துட்டு போயி அந்த வந்த நிதியில் அனுப்பிட்டனா நான் திரும்பி பணம் கட்ட கொடுக்க மாட்டாங்க ஐயா நான் பசியோடு வேதனையோடு போயி சேலம் பகுதி மக்களுக்கு வந்து வீடு கட்டி கொடுக்க போறியா இதுவரைக்கும் வீடு கிடையாது ரோடு கிடையாது கரண்ட் வசதி கிடையாது ஐயா என்னுடைய பிறந்த கடவுள் மாவட்டத்திற்க🇮🇳🇮🇳 நான் யாரையும் நம்ப தயாராக இல்லையா வடலூர் ராமலிங்கசாமி ஐயாவ தான் நம்பி இந்த 12 கோடி பணமோ ஒரு ஐம்பது கோடிக்கு உள்ள டாக்குமெண்ட் எடுத்துட்டு போறேன் என்பதை அன்போடு இரும்பு மனதோடு இந்த பதிவேடுகிறேன் ஐயா சேலம் மாவட்டத்திற்கு வர நான் பணம் எடுத்துட்டு வர சூழ்நிலையில் ஆபரேஷன் பாஸ்வேர்ட் போடாம வரும் ஐயா இந்த தகவல் கிடைத்தவுடன் ராணுவ அதிகாரிகள் என தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ஐயா 957828705 என்னிடம் கடவுள் பணம் கொடுத்தார் ஐயா இந்த பணம் ஏதாவது ஒரு மிஸ் மிஸ் ஆயிடுச்சு பாதுகாக்க முடியவில்லை என்றால் நான் இந்திய அரசுக்கு ஒரு தண்டனை கைதி ஆயிடுவீங்க உடனடியாக என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் ஐயா 🙏🇮🇳