У нас вы можете посмотреть бесплатно 18. வாழ்வியல் அரங்கம்-வாழ்ந்து காட்டுவோம் வாரீர்! - சிறப்புரை- நகைச்சுவை அரசர் பேரா கண சிற்சபேசன் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் வேலை வேய்ப்புப் பிரிவும், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் எம்.டி.எஸ்.அகாடெமியும் இணைந்து தொடர்ந்து நடத்தும் வாழ்வியல் அரங்கம்-18-ஆம் அமர்வு. வாழ்ந்து காட்டுவோம் வாரீர்!! 23-12-2021 வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை. சிறப்புரை: நகைச்சுவை அரசர் பேராசிரியர்.கண.சிற்சபேசன் தலைமையுரை: பேராசிரியர், முனைவர் மா.மணிவண்ணன் தலைவர், கல்விப் புலம், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், சென்னை. வரவேற்புரை; சேவா ரத்னா, கலைமாமணி முனைவர் சேயோன் மேனாள் இயக்குநர், சென்னை வானொலி மற்றும் நிறுவனச் செயலர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை. அறிமுகவுரை: பேராசிரியர் முனைவர் இரா.அனுராதா தமிழ்த் துறை, இராணிமேரி கல்லூரி, சென்னை சொல்லோவியம்: திருவள்ளுவர் அறிவுக்களஞ்சியம் வளர்ச்சி மையம், பூந்தண்டலம், கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன். இணைப்புரை: முனைவர் இராஜேஸ்வரி முருகன், I.T.S. மேனாள் பொதுமேலாளர், பி.எஸ்.என்.எல். , இந்திய அரசு. திருவள்ளுவர் வாழ்த்து: இசைக் கலைஞர், செல்வி அஞ்சனா வெங்கடேஷ், சென்னை. பங்கேற்போர் கலந்துரையாடல். நன்றியுரை: முனைவர் ஐ.அம்பேத் ஒருங்கிணைப்பாளர், மாணவர் வேலை வாய்ப்புப் பிரிவு, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்,சென்னை.