У нас вы можете посмотреть бесплатно 5 March 2026 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சிலுவைப்பாதைப்பாடல். பாடகர் : அருண். பாடகி :சஞ்சனா. கோரஸ் : ஆண்டிரியா, கோரஸ் :அரிசிட்டா வெர்ஜின், இசை இயக்கம் :சாம் லாரன்ஸ், ஒளிப்பதிவு, ஒலிகலவை, பிரவின் இம்மானுவேல், ஸ்டூடியோ: பி எம் லாரன்ஸ், காணொலி தொகுப்பு :ஆல்பர்ட், இப்பாடல் வெளிவர உதவியவர்கள் திரு அருள் , & திருமதி சுசானா மேரி அருள் , செல்வன், எப்பிரம்,குடும்பதாருக்கு நன்றி. இயல்,இசை, ஜான் ஜோசப் வேதியர், பாடல்வரிகள் : சிலுவைப் பாதை பாடல் 2026. என் இயேசுவே என் தெய்வமே மாந்தர்கள் மீட்படைய- நீர் கல்வாரி சென்றீரோ - உம் இன்னுயிரை ஈந்தீரோ-2 குற்றமோ பாவமோ அறியாதும்மை- நான் சாவுக்கு தீர்ப்பளித்தேன்-2 நாங்கள் தீர்ப்பு அளிக்காதிருக்க எமக்கு அருள் தாருமே. தோல் மீது எனது பாவ சிலுவை- என் பாவத்தை நான் உணருகின்றேன்-2 யார் மீதும் வீண்பழி சுமத்தாதிருக்க எமக்கு வரம் தாருமே. சிலுவையின் பாரங்கள் அழுத்திடவே - நீர் தரையினில் வீழ்ந்தீரோ -2 ஏழ்மையில் இருப்போரை தூக்கிவிட எனக்கு திடம்தாருமே. அலங்கோல நிலையில் அன்னை மரியாள் உம்மைக் கண்டு அன்று மனமுடைந்தாள்-2 கலங்குவோருக்கு தெம்பளிக்க எமக்கு மனம் தாருமே. முடியாத நிலையில் சுமந்து செல்ல -சீமோன் துணையாக வந்தார் உதவி செய்ய-2 துன்பத்தில் பிறர்க்கு துணை புரிய எமக்கு துணை புரிந்தீர். கோரமான உம் முகத்தை துடைத்திடவே- வீரப் பெண்மணி அன்று துணிந்து வந்தாள்-2 அநீதிகள் கண்டாள் அகற்றிடவே துணிவு தாருமே. சாவான பாவங்கள் அழுத்திடவே - நீர் மீண்டும் மண்ணில் சாய்ந்தீரோ-2 தோல்விகள் கண்டு துவளாதிருக்க எமக்கு திடம் தாருமே. அனாதையாய் நீர் அன்று சென்றாலும்- வந்த மகளிர்க்கு ஆறுதல் நீர் சொன்னீர் -2 துவண்டு உள்ளத்தை தேற்றிவிட எமக்கு மனம் தாருமே. தெரிந்தே பாவங்கள் செய்வதனால் -நீர் மூன்றாம் முறையும் தரை சாய்ந்தீர்-2 பாவத்தை வெறுத்து வாழ்ந்திடவே எமக்கு அருள் தாருமே. அணிந்த ஆடையை அகற்றி உம்மை ஏளனம் படுத்தி இகழ்ந்தார்கள்-2 பிறரின் உணர்வுகள் மதித்திடவே எமக்கு வரம் தாருமே. அவமான சிலுவையில் அறையப்பட்டீர்- அது மீட்பின் சின்னமாய் மாறியதே-2 மீட்பின் பலனை யாம் பெறவே எமக்கு அருள் தாருமே. இறுதியில் நீர் சொன்ன வார்த்தைகளை - எம் உள்ளத்தில் இருத்தி தியானிக்கிறோம்-2 உமது திருவுளம் நிறைவேற்றிட எமக்கு வரம் தாருமே. உயிரற்ற உடலை மடியில் வைத்து அன்னை துடியாய் துடித்து கதறுகிறாள்-2 அன்னையின் துயரத்தில் பங்கு கொண்டு ஈடேற்றமடைய வழி காட்டுமே. மாற்றான் கல்லறையில் அடக்கப்பட்டு மானிட மீட்பினை பெற்றுத்தந்தீர்-2 புது மனிதனாய் நானும் வாழ்ந்திட எமக்கு அருள் தாருமே.