У нас вы можете посмотреть бесплатно ஸ்ரீ கரிச்சிக்குமார் சுவாமி / காங்கேயம் காணி/பெருங்குடி குலத்தார் ஆட்சி/ பாடல் வடிவத்தில்.... или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஸ்ரீ கரிச்சிக்குமார் சுவாமி – கொங்கு நாட்டின் புனித மண்ணில், தர்மமும் செழிப்பும் ஒன்றாக வாழ்ந்த ஒரு பொற்காலம் இருந்தது. அந்த காலத்தில் பெருங்குடி குலத்தார், சியாக்கங்கன் ஆட்சி காலம் முதல், காங்கேயம் காணியை நீதியுடனும் தர்மத்துடனும் ஆட்சி செய்து வந்தனர். ஒரு தலைமுறை அல்ல… இரண்டு அல்ல… இருபத்தொன்று தலைமுறைகள் தொடர்ந்து அந்த அரசாட்சி நடைபெற்றது. அது வெறும் அரசாட்சி அல்ல — தர்ம ஆட்சி. அந்த காலத்தில் மக்கள் செல்வம் பெருகியது, கால்நடைச் செல்வம் வளர்ந்தது, நிலமும் நெல்லும் நிறைந்தது. வானம் மும்மாறு பொழிந்து, பயிர்கள் அமோகமாக விளைந்தன. அந்நியரின் படையெடுப்பு இல்லை… அமைதி மட்டும் நிலவியது. காளைகள் மேய்ந்த நிலம் பசுமை போர்த்திய சொர்க்கம் போல இருந்தது. தர்மம்… நியாயம்… நீதி… இந்த மூன்றையும் தழுவியே பெருங்குடி குலத்தார் ஆட்சி செய்தனர். எந்த குறையும் இல்லாமல் செல்வ செழிப்போடு மக்கள் வாழ்ந்தனர். அது ஒரு காலம்… அரசன் தெய்வம் போல வாழ்ந்த காலம். இந்த வீடியோ, அந்த வரலாற்றின் ஒரு சிறு பகுதியை cinematic வடிவில் சொல்லும் முயற்சி.