У нас вы можете посмотреть бесплатно கடவுள் என்பவர் யார்?|கடவுளைத் தேடி ஒரு பயணம்|who is god или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
@வாய்மையின்ஒலி வணக்கம் எனது பெயர் சேரன்பாண்டியன் நான் 1330 திருக்குறளின் பொருளை ஓவியவடிவிலும் கவிதை நடையிலும் உருவாக்கம் செய்துள்ளேன் அவற்றை வாய்மையின் ஒலி என்ற பெயரில் (youtube)வலையொளியில் பதிவு செய்துள்ளேன் காரணம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால், என்ற முப்பாலையும் அதில் உள்ள 13 இயல்கலான பாயிரம்,இல்லறவியல், துறவறவியல், ஊழியல், அரசியல், அமைச்சியல், அரணியல், குடியியல், கூழியல், படையியல், நட்பியல், களவியல், கற்பியல், ஆகியவையும் அதில் உள்ள 133 அதிகாரங்களான அடக்கம் முடைமை, அமைச்சு, அரண், அருளுடைமை, அலர் அறிவுறுத்தல், அவர்வயின் விதும்பல், அவா அறுத்தல், அவை அஞ்சாமை, அவை அறிதல், அழுக்காறாமை, அறன் வலியுத்தல், அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, இகல், இடன் அறிதல், இடுக்கண் அழியாமை, இரவச்சம், இரவு, இல்வாழ்க்கை, இறைமாட்சி, இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஈகை, உட்பகை, உழவு, உறுப்பு நலன் அழிதல், ஊக்கம் உடைமை, ஊடலுவகை, ஊழ், ஒப்பரவறிதல், ஒழுக்கமுடைமை, ஒற்றாடல், கடவுள் வாழ்த்து, கண்ணோட்டம், கண்விதுப்பழிதல், கயமை, கல்லாமை, கல்வி, கள்ளாமை, கள்ளுண்ணாமை, கனவு நிலை உரைத்தல், காதற்சிறப்புரைத்தல், காலம் அறிதல், குடிசெயல்வகை, குடிமை, குறிப்பறிதல் (பொருட்கள்), குறிப்பறிதல் (இன்பத்துபால்), குறிப்பறிவுறுத்தல், குற்றமங்கடிதல்,கூடா வொழுக்கம்,கூடா நட்பு, கேள்வி, கொடுங்கோன்மை, கொல்லாமை, சான்றாண்மை, சிற்றின்பம்சேராமை, சுற்றந்தாழல், சூது, செங்கோன்மை, செய்ந்நன்றி அறிதல், சொல்வன்மை, தகையணங்குறுத்தல், தவம், தனிப்படர் மிகுதி, தீ நட்பு, தீவினையச்சம், துறவு, தூது, தெரிந்து செயல்வகை, தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், நடுவுநிலைமை, நட்பாராய்தல், நட்பு, நலம்புனைந்துரைத்தல், நல்குரவு, நன்றியில் செல்வம், நாடு, நாணுடைமை, நாணுத்துறவுரைத்தல், நிலையாமை, நிறையழிதல், நினைத்தவர் புலம்பல், நீத்தார் பெருமை, நெஞ்சோடு கிளத்தல், நெஞ்சோடு புலத்தல், பகைத்திறந் தெரிதல், பகை மாட்சி, பசப்புறு பருவரல், படர் மெலிந்து திரங்கல், படைச்செருக்கு, படைமாட்சி, பண்புடைமை, பயனில சொல்லாமை, பழைமை, பிரிவாற்றாமை, பிறனில் விழாமை, புகழ், புணர்ச்சி மகிழ்தல், புணர்ச்சிவிதும்பல், புலவி, புலவி நுணுக்கம், புலால் மறுத்தல், புல்லறிவாண்மை, புறங்கூறாமை, பெண்வழிச்சேறல், பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை, பெருமை, பேதைமை, பொச்சாவாமை, பொருள் செயல்வகை, பொழுதுகண்டு இரங்கல், பொறையுடைமை, மக்கட்பேறு, மடியின்மை, மருந்து, மன்னரைச் சேர்ந்தொழுகல், மானம், மெய்யுணர்தல், வரைவின் மகளிர், வலியரிதல், வாய்மை, வாழ்க்கைத் துணை நலம், வான் சிறப்பு, விருந்தோம்பல், வினைசெயல்வகை, வினைத்திட்பம், வினைத்தூய்மை, வெகுளாமை, வெஃகாமை, வெருவந்த செய்யாமை ஆகிய 1330 திருக்குறளி பொருளை ஓவியவடிவிலும் கவிதை நடையிலும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எனது இந்த முயற்சி. #thirukkuraldrawing #thiruvalluvardrawing #drawing #thirukkural #thirukkuraldrawingbook #drawingofthiruvalluvar #thirukural #tirukkural #thirukkuralintamil #thirukkural #thirukkuralmeaning #thirukural #thirukkuralfor #thirukkuralvilakkam #art #drawing #god #karuthu #karuthuoviyam #thirukkuralvarigal #oviyam