У нас вы можете посмотреть бесплатно திருப்புகழ், விநாயகர் துதி | கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி | உமா பாலசுப்ரமணியன் | Vinayakar Tuthi или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
எப்பொழுதும் ஒரு காரியம் நிறைவேண்டுமானால் கணபதியை முன்னால் துதித்து வணங்கவேண்டும் அதன்படி திருப்புகழ் பாடல்கள் வரிசையாகப் பாடுவதற்கு முன் கைத்தல என்னும் பாடலை முதலில் வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.மட்டவிழ் மலர்கொடு கற்பக வினாயகரை பணிந்து , விநாயக மூர்த்தி கனி பெற்ற வரலாறு , விநாயகருக்கு யானை முகம் வந்த வரலாறு, சிவபெருமான் சந்திரனை தரித்த வரலாறு , முப்புரம் எரி செய்த சிவன் ரதத்தின் அச்சை பொடித்தது, முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடக்க இபமாகி வந்தது போன்ற கருத்ஹுக்கள் தொக்கி நிற்பதைக் காணலாம் . அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ் - விநாயகர் துதி Arunagirinathar Aruliya Tiruppukaz , Vinayakar Tuthi Arunagirinath written Tiruppukaz - Praise of Lord Ganesha கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே. Discourse by Smt. Uma Balasubramanian at Sringeri Bharati Vidyashram, 21/11, Venkatanarayana Rd, T. Nagar, Chennai -17 . #திருப்புகழ் #thiruppugazh #sringeribharat #vidyashram #உமாபாலசுப்ரமணியன் #அருணகிரிநாதர் #முருகக் கடவுள் #திருவண்ணாமலை #gvijayan #umabalasubramanian #முருகர் #கௌமாரம் #arunagirinadhar #vijayan #விஜயன்