У нас вы можете посмотреть бесплатно வேதத்தின் சாரம் சகல சௌபாக்கியம் தரவல்லது ஸ்ரீராம புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம் Rama Bhujanga Stotram или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#rama #navami #bhujangam #ramabhujangam #adishankaracharya #ramabhujanga_prayadha_stotram #ekadashi இன்று #நவமி யில் #ஆதிசங்கரர் இயற்றிய வேதத்தின் சாரமானதும் சகல சௌபாக்கியமும் தரவல்லதுமான #ஸ்ரீராமர் புஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம் 1.விசுத்தம் பரம் ஸச்சிதானந்த ரூபம் குணாதாரமாதாரஹீநம் வரேண்யம் மஹாந்தம் விபாந்தம் குஹாந்தம் குணாந்தம் சுகாந்தம் ஸ்வயம் தாம ராமம் ப்ரபத்யே மேன்மை, தூய்மை பெற்று ஸத்-சித்-ஆனந்தம் என்றமைந்தவரும், குணங்களுக்கு ஆதாரமாயும், ஆனால் ஆதாரமேதுல்லாதவரும், சிறந்தவரும், பெரியவரும், விளங்குபவரும், சூக்ஷ்மம், குணம் இவற்றின் எல்லையாயும் ஸ்வயம் பிரகாசமாயுருக்கிற ராமரை சரணடைகிறேன். 2.சிவம் நித்யமேகம் விபும் தாரகாக்யம் ஸுகாதார மாகாரசூன்யம் ஸுமான்யம் மஹேசம் கலேசம், ஸுரேசம் பரேசம் நரேசம் நரீசம் மஹீசம் ப்ரபத்யே ஸ்ரீதராக ராமர் என்ற ஒருவரே நித்யமானவர், எங்கும் வியாபித்தமங்கல ரூபமானவர். அவர் உருவமற்றவரெனினும் ஆனந்தமே உருவானவர், அனைவரும் போற்றக்குரியவர் மஹேசர், கலைகளுக்கு ஈசர், தேவர்களுக்கு ஈசர், பர-ஈசர், நரர்களுக்கு ஈசர், பூக்கு ஈசர், ஆனால் தனக்குமேல் ஈசர் இல்லாதவர் அந்த ராமரை சரணடைகிறேன். 3.யதாவர்ணயத் கர்ணமூலேsந்த காலே சிவோ ராம ராமேதி ராமேதி காச்யாம் ததேகம் பரம் தாரகப்ரஹ்மரூபம் பஜேsஹம் பஜேsஹம் பஜேsஹம் பஜேsஹம் காசியில் சிவன் உபதேசித்த வண்ணம் ( ராம ராம ராம ) என்ற ஒரே தாரகப்ரஹமரூபமான அந்த ராமனை எப்பொழுதும் சேவிக்கிறேன். 4.மஹாரத்னபீடே சுபே கல்பமூலே ஸுகாஸீன மாதித்ய கோடி ப்ரகாசம் ஸதாஜானகீ லக்ஷ்மணோபேத மேகம் ஸதா ராமசந்த்ரம் பஜேsஹம் பஜேsஹம் கல்பகமரத்தடியில் நல்ல ரத்ன பீடத்தில் ஸுகமாக அமர்ந்திருப்பவரும் பலசூர்யர்கள் போன்று ப்ரகாசிக்கிறவரும், எப்பொழுதும் ஸ்ரீஸீதாலக்ஷ்மணர்களோடு சேர்ந்திருப்பவரும் ஆன ஸ்ரீராம சந்த்ரனை எப்பொழுதும் சேவிக்கிறேன். 5.க்வணத்ரத்ன மஞ்ஜீர பாதாரவிந்தம் லஸன் மேகலா சாருபீதாம்பராட்யம் மஹாரத்ன ஹாரோல்லஸத்கௌஸ்பாங்கம் நதத் சஞ்சரீ மஞ்ஜரீலோல மாலம் ஒலிக்கும் சதங்கை திருவடித்தாமரையில், அழகிய ஒட்டியாணமும் பீதாம்பரமும் இடையில், பெரிய வைரஹாரமும், கௌஸ்துபமும் மார்பில், தேனீக்கள் ரீங்காரம் செய்யும் மாலையும் அவனது மார்பில் அன்றோ! 6.லஸத் சந்த்ரிகா ஸ்மேர சோணாதராபம் ஸமுத்யத்பதங்கேந்து கோடிப்ரகாசம் நமத்ப்ரஹ்மருத்ராதிகோடீரரத்ன ஸ்புரத்காந்தி நீராஜனா ராதிதாங்க்ரிம் 7.புர:ப்ராஞ்ஜலீன் ஆஞ்ஜனேயாதிபக்தான் ஸ்வசின் முத்ரயா பத்ரயா போதயந்தம் பஜேsஹம் பஜேsஹம் ஸதா ராமசந்த்ரம் த்வதன்யம் ந மன்யே ந மன்யே ந மன்யே 8.யதா மத்யமீபம் க்ருதாந்த: ஸமேத்ய ப்ரசண்டப்ரகோபை: படை: பீஷயேத்மாம் ததாவிஷ்கரோஷி த்வதீயம் ஸ்வரூபம் ஸதாபத்ப்ரணாசம் ஸகோண்ட பாணம் 9.த்வமேவாஸி தைவம் பரம் மே யதேகம் ஸுசைதன்யமேதத் த்வதன்யம் ந மன்யே யதோsபூத் அமேயம் வியத்வாயுதேஜோ ஜலோர்வ்யாதி கார்யம் சரம் ச அசரம்ச 10.நம:ஸச்சிதானந்தரூபாய தஸ்மை தமோ தேவதேவாய ராமாய துப்யம் நமோ ஜானகூ ஜீவிதேசாய துப்யம் நம:புண்டரீகாயதாக்ஷ£ய துப்யம் 11.நமோ பக்தியுக்தாணுரக்தாய துப்யம் நம: புண்யபுஞ்ஜைக லப்யாய துப்யம் நமோ வேத வேத்யாய ச ஆத்யாய துப்பம் நம: ஸுந்தராயேந்திராவல்லபாய 12.நமோ விச்வகர்த்ரே நமோ விச்வஹர்த்ரேத நமோ விச்வபோக்த்ரே நமோ விச்வமாத்ரே நமோ விச்வநேத்ரே நமோ விச்வஜேத்ரே நமோ விச்வபித்ரே நமோ விச்வமாத்ரே 13.நமஸ்தே நமஸ்தே ஸமஸ்தப்ரபஞ்ச ப்ரபோக ப்ரயோகப்ரமாண ப்ரண மதீயம் மனஸ்த்வத் மதத்வந்த்வ ஸேவாம் விதாதும் ப்ரவ்ருத்தம் ஸுசைத்ன்யஸித்யை 14.சிலாபி த்வதங்க்ரி-க்ஷமா-ஸங்கிரேணு- ப்ரஸாதாத் U சைதன்ய மாதத்த ராம நரஸ்த்வத் பதத்வந்த்வ ஸேவாவிதானாத் ஸுசைதன்யமேதீதி கிம்சித்ரமத்ர ஹே ராம! உனது திருவடிமண் தூசு பட்டதால் அல்லவா சிலைவடிவமாகிய அஹல்யை ஸ்வய உணர்வு பெற்றாள். உனது திருவடி சேவைபுரிந்து மனிதன் நல்ல ஞானம் பெறுவதில் என்ன வியப்பு உள்ளது? 15.பவித்ரம் சரித்ரம் விசித்ரம் த்வதீயம் நரா யே ஸ்மரந்த்யன் வஹம் ராமசந்த்ர பவந்தம் பவாந்தம் பரந்தம் பஜந்தோ லபந்தே: க்ருதாந்தம் நபச்யந்த்யதோsந்தே 16.ஸ புண்ய: ஸ கண்ய: சரண்யோ மமாயம் நரோ வேத யோ தேவசூடாமணிம் த்வாம் ஸதாகாரமேகம் சிதானந்த ரூபம் மனோவாக கம்யம் பரம் தாம ராம 17.ப்ரசண்ட் ப்ரதாபப்ரபாவாபிபூத- ப்ரபூதாரிர ப்ரபோ ராமசந்த்ர பலம் தே கதம் வர்ண்யதேsதீவ பால்யே யதோsகண்டி சண்டீச கோதண்டதண்ட: 18.தசக்ரீவமுக்ரம் ஸபுத்ரம் ஸத்ரம் ஸரித் துர்க மத்யஸ்தரக்ஷே£கணேசம் பவந்தம் விநா ராம! ரோ நரோவா sஸுரோ வாsமரோ வா ஜயேத்க: த்ரிலோக்யாம் 19.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே ஸதாராம மானந்த நிஷ்யந்த கந்தம் பிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம் ஹனூமந்த மந்தர்பஜே தம் நிதாந்தம் 20.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே ஸதா ராம மானந்த நிஷ்யந்தகந்தம் பிபன் அன்வஹம் நன்வஹம் நைவ ம்ருத்யோ: பிபே ப்ரஸாதாத் அஸாதாத் தவைவ 21.அஸீதாஸமேதை ரகோதண்ட பூஷை: அஸெளத்ரிவந்த்யை ரசண்யப்ரதாபை : அலங்கேச காலை ரஸுக்ரீவ த்ரை: அராமாபிதேயைரலம் தைவதைர்ந: 22.அராஸனஸ்தை ரசின் முத்ரிகாட்யை : அபக்தாஞ்ஜனேயாதி த்த்வப்ரகாசை : அமந்தாரமூலை ரமந்தாரமாலை : அராமாபிதேயைரலம் தைவதைர்ந: 23.அஸிந்துப்ரகோபை ரவந்த்யப்ரதாபை : அபந்துப்ரயாணை: அமந்தஸ்தாட்யை: அதண்யப்ரவாஸை: அகண்டப்ரபோதை: அராமாபிதேயை ரலம் தைவதைர்ந : 24.ஹரே ராம ஸீதாபதே ராவணாரே கராகே முராரேsஸுராரே பரேதி லபந்தம் நயந்தம் ஸதா கால மேவம் ஸமாலோகயா லோகயாசேஷபந்தோ 25.நமஸ்தே ஸுத்ராஸுபுத்ராபிவந்த்ய நமஸ்தேஸதா கைகயாநந்தனேட்ய நமஸ்தேஸதா வாநராதீசவந்த்ய நமஸ்தே நமஸ்தேஸதா ராமசந்த்ர 26.ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்யப்ரதாப ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்டாரிகால ப்ரஸீத ப்ரஸீத ப்ரபன்னானுகம்பின் ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர 27.புஜங்கப்ரயாதம் பரம் வேதஸாரம் முதாராமசந்த்ரஸ்ய பக்த்யா ச நித்யம் படன் ஸந்ததம் சிந்தயன் ஸ்வாந்தரங்கே ஸ ஏவ ஸ்வயம் ராமசந்த்ர: ஸ தன்ய: எவனெருவன் ஸ்ரீ ராமனிடம் பக்தியுடன் இந்த வேதஸாரமான புஜங்கப்ரயாதஸ்தோத்ரத்தை படித்து வருகிறானோ அவனே ஸ்ரீ ராமனாகிவிடுகிறான் அவனே புண்யசாலியாகவும் ஆவான்.