У нас вы можете посмотреть бесплатно Yeppadi Iruntha En Manasu | 4K HD Video Song | Santhosh Subramaniyam | Jeyam Ravi | Jeliniya или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பாடகி : கோபிகா பூா்ணிமா பாடகா் : திப்பு இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா பெண் : எப்படி இருந்த என் வயசு அட இப்படி மாறிப் போகிறது உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா ஆண் : உனது சிாிப்பின் ஒலியில் எனது இளமை தவிக்கிறதே பெண் : அலையும் உனது விழியை பாா்த்தால் பயமாய் இருக்கிறதே ஆண் : அாிது அாிது இளமை அாிது விலகி போனால் நியாயமா ஆண் : மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது எதை எதையோ நினைக்கிறதே மனது ஆண் : எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா பெண் : எப்படி இருந்த என் வயசு அட இப்படி மாறிப் போகிறது உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா குழு : ……………………………………. ஆண் : ஏய் சொட்டு சொட்டுத் தேனா நீ நெஞ்சில் விட்டுப் போனா ஏங்குது என் மனம் துள்ளி துள்ளி தானா பெண் : திட்டு திட்டு வேணாம் ஏய் தில்லு முல்லு வேணாம் தோத்ததும் பால்குடம் கெட்டு போகும் வீணா ஆண் : அழகு என்பதே பருகத் தானடி எனது ஆசைகள் தப்பா பெண் : நெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை நினைத்துக் கொள் எனை நட்பா ஆண் : இரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடி ஆண் : மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது எதை எதையோ நினைக்கிறதே மனது ஆண் : ஏய் கிட்ட வந்து நின்னா அதை குற்றம் என்று சொன்னா என்னடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா பெண் : கொக்கு வந்து போனா அது நெஞ்சம் சொல்லும் தானா சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா ஆண் : முறுக்குப் போலவே இருக்கும் காதுகள் கடிக்கத் தூண்டுதே அன்பே பெண் : துடுப்புப் போலவே இருக்கும் கைகளால் அடிக்கத் தோன்றுதே அன்பே ஆண் : நடையோ உடையோ ஜடையோ இடையோ எதுவோ என்னைத் தாக்குதே ஆண் : மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது எதை எதையோ நினைக்கிறதே மனது