У нас вы можете посмотреть бесплатно நினைத்தாலே அருள்கதவு திறந்துவிடும் || NINAITHALE ARUL KATHAVU | SINGERS : KASIM & SMAILA | ISLAMIC. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இசை முரசு அல்ஹாஜ் E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "நினைத்தாலே அருள்கதவு திறந்துவிடும்" என்ற பாடல் இஸ்லாமிய பாடகர் கீழக்கரை முகம்மது காசிம் மற்றும் ஸ்மைலா குரலில். *********************************************************************** இசை நிகழ்ச்சிகளுக்கு தொடர்பு கொள்ளவும்: முஹம்மது காசிம் Mobile : 73582 33992 இசை மொழி - இசைக்குழு கீழக்கரை ************************************************************************ Music & Recording A H Recording Center and Song mixing Studio, Keelakarai. Contact: Abdul Rahman Mobile: +91 88703 10778 ************************************************************************ Lyrics நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும் உன்னை துதித்தாலே அருள்மழை பொழிந்துவிடும் நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும் உன்னை துதித்தாலே அருள்மழை பொழிந்துவிடும் அருளுக்கோர் அளவில்லை அன்புக்கோர் நிகரில்லை அருளுக்கோர் அளவில்லை அன்புக்கோர் நிகரில்லை அனைத்தும் படைத்து காத்து நிற்கும் ரப்பில் ஆலமீன் உன் அருளாலே வந்து விடும் சிறப்பு யா ரஹீம் அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும் உன்னை துதித்தாலே அருள்மழை பொழிந்துவிடும் எடுக்க எடுக்க குறையாது உன் கருவூலம் அள்ளி கொடுக்க கொடுக்க சளைக்காது உன் திருவுள்ளம் எடுக்க எடுக்க குறையாது உன் கருவூலம் அள்ளி கொடுக்க கொடுக்க சளைக்காது உன் திருவுள்ளம் படைத்த உனது அரவணைப்பின் பெருமைதனை நான் நினைத்து நினைத்து உருகுகின்றேன் யா அல்லாஹ் படைத்த உனது அரவணைப்பின் பெருமைதனை நான் நினைத்து நினைத்து உருகுகின்றேன் யா அல்லாஹ் உன் அருளுக்கோர் அளவில்லை அன்புக்கோர் நிகரில்லை அருளுக்கோர் அளவில்லை அன்புக்கோர் நிகரில்லை அனைத்தும் படைத்து காத்து நிற்கும் ரப்பில் ஆலமீன் உன் அருளாலே வந்து விடும் சிறப்பு யா ரஹீம் அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும் உன்னை துதித்தாலே அருள்மழை பொழிந்துவிடும் உன் ரஹ்மத்தால் மழை இங்கு பொழிகின்றது அது இல்லையென்றால் உயிரினங்கள் தவிக்கின்றது உன் ரஹ்மத்தால் மழை இங்கு பொழிகின்றது அது இல்லையென்றால் உயிரினங்கள் தவிக்கின்றது உன் குதரத்தால் அனைத்துலகும் வாழ்கின்றது உன் முகபத்தை தேடி மனம் ஏங்குகின்றது உன் குதரத்தால் அனைத்துலகும் வாழ்கின்றது உன் முகபத்தை தேடி மனம் ஏங்குகின்றது உன் அருளுக்கோர் அளவில்லை அன்புக்கோர் நிகரில்லை அருளுக்கோர் அளவில்லை அன்புக்கோர் நிகரில்லை அனைத்தும் படைத்து காத்து நிற்கும் ரப்பில் ஆலமீன் உன் அருளாலே வந்து விடும் சிறப்பு யா ரஹீம் அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும் உன்னை துதித்தாலே அருள்மழை பொழிந்துவிடும் கருவிற்கு உணவளிக்கும் உயர் தன்மை எந்த அறிவிற்கும் எட்டாது உன் மகிமை கருவிற்கு உணவளிக்கும் உயர் தன்மை எந்த அறிவிற்கும் எட்டாது உன் மகிமை மழலைக்கு பால் சுரக்கும் இறை ஞானம் அதை பார்த்து பார்த்து வியக்குதே விஞ்ஞானம் மழலைக்கு பால் சுரக்கும் இறை ஞானம் அதை பார்த்து பார்த்து வியக்குதே விஞ்ஞானம் உன் அருளுக்கோர் அளவில்லை அன்புக்கோர் நிகரில்லை அருளுக்கோர் அளவில்லை அன்புக்கோர் நிகரில்லை அனைத்தும் படைத்து காத்து நிற்கும் ரப்பில் ஆலமீன் உன் அருளாலே வந்து விடும் சிறப்பு யா ரஹீம் அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும் உன்னை துதித்தாலே அருள்மழை பொழிந்துவிடும் ஐம்புலன்கள் செய்கின்ற செயல் திறனை இந்த அகிலமெல்லாம் திரண்டாலும் செய்திடுமா ஐம்புலன்கள் செய்கின்ற செயல் திறனை இந்த அகிலமெல்லாம் திரண்டாலும் செய்திடுமா நம்புவோர்க்கு கிருபை செய்யும் எம் இறைவா உன்னை நம்பினேனே அருள் செய்வாய் யா அல்லாஹ் நம்புவோர்க்கு கிருபை செய்யும் எம் இறைவா உன்னை நம்பினேனே அருள் செய்வாய் யா அல்லாஹ் அருளுக்கோர் அளவில்லை அன்புக்கோர் நிகரில்லை உன் அருளுக்கோர் அளவில்லை அன்புக்கோர் நிகரில்லை அனைத்தும் படைத்து காத்து நிற்கும் ரப்பில் ஆலமீன் உன் அருளாலே வந்து விடும் சிறப்பு யா ரஹீம் அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும் உன்னை துதித்தாலே அருள்மழை பொழிந்துவிடும் நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும் உன்னை துதித்தாலே அருள்மழை பொழிந்துவிடும் அருளுக்கோர் அளவில்லை அன்புக்கோர் நிகரில்லை அருளுக்கோர் அளவில்லை அன்புக்கோர் நிகரில்லை அனைத்தும் படைத்து காத்து நிற்கும் ரப்பில் ஆலமீன் உன் அருளாலே வந்து விடும் சிறப்பு யா ரஹீம் அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு அல்லாஹூ ஜல்ல ஜலாலஹு ************************************