Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஆண்டாள் அருளிய திருப்பாவை | மார்கழி முழுவதும் கேட்கவேண்டிய பாடல் | Thiruppavai with lyrics в хорошем качестве

ஆண்டாள் அருளிய திருப்பாவை | மார்கழி முழுவதும் கேட்கவேண்டிய பாடல் | Thiruppavai with lyrics 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



ஆண்டாள் அருளிய திருப்பாவை | மார்கழி முழுவதும் கேட்கவேண்டிய பாடல் | Thiruppavai with lyrics

"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று கண்ணபெருமான் கீதையில் மொழிந்துள்ளார். மார்கழி மாதம் இவ்வாறு சிறப்பு மிக்கதாக இருக்கிறது. 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்' என்று திருப்பாவை தொடங்குகின்றது. மார்கழி மாதம் முழுவதும் கடைபிடிக்கும் விரதத்தின் ஒரு பகுதியாக ஆண்டாள் எழுதிய திருப்பாவையின் 30 பாசுரங்கள், பாடல் வரிகளோடு பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்!! Thiruppavai with lyrics by Mylai sisters 00:12 - பாசுரம் 1 மார்கழி திங்கள் 01:17 - பாசுரம் 2 வையத்து வாழ்வீர்காள்! 02:28 - பாசுரம் 3 ஓங்கி உலகளந்த 03:37 - பாசுரம் 4 ஆழிமழைக் கண்ணா 04:41 - பாசுரம் 5 மாயனை 05:52 - பாசுரம் 6 புள்ளும் சிலம்பின காண்  06:58 - பாசுரம் 7 கீசுகீசு என்றும் 08:03 - பாசுரம் 8 கீழ்வானம் வெள்ளென்று 09:08 - பாசுரம் 9 தூமணி மாடத்து  10:13 - பாசுரம் 10 நோற்றுச் சுவர்க்கம் 11:18 - பாசுரம் 11 கற்றுக் கறவை 12:30 - பாசுரம் 12 கனைத்திளம் கற்றெருமை 13:17 - பாசுரம் 13 புள்ளின் வாய் கீண்டானைப் 14:42 - பாசுரம் 14 உங்கள் புழக்கடை 15:48 - பாசுரம் 15 எல்லே இளம்கிளியே 16:56 - பாசுரம் 16 நாயகனாய் நின்ற 18:04 - பாசுரம் 17 அம்பரமே தண்ணீரே  19:12 - பாசுரம் 18 உந்துமத களிற்றன்  20:20 - பாசுரம் 19 குத்து விளக்கெரிய 21:32 - பாசுரம் 20 முப்பத்து மூவர் 22:34 - பாசுரம் 21 ஏற்ற கலங்கள் 23:39 - பாசுரம் 22 அங்கண்மா ஞாலத்து 24:44 - பாசுரம் 23 மாரி முலை முழஞ்சில் 25:56 - பாசுரம் 24 அன்று இவ்வுலகமளந்தாய் 27:00 - பாசுரம் 25 ஒருத்தி மகனாய் 28:09 - பாசுரம் 26 மாலே! மணிவண்ணா!! 29:13 பாசுரம் 27 கூடாரை வெல்லும் 30:31 - பாசுரம் 28 கறவைகள் பின்சென்று 31:39 - பாசுரம் 29 சிற்றஞ் சிறுகாலே 32:47 - பாசுரம் 30 வங்கக் கடல் கடைந்த

Comments