У нас вы можете посмотреть бесплатно உயிரோடு இருக்கும்போதே செத்துவிட வேண்டும் (ஸ்ரீ ரமண அருளமுத விளக்கம்) или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சாவு என்பது சஞ்சலத்திற்குரியது அல்ல என்னும் ஸ்ரீ ரமண திருவாக்கு. மரணம் என்னும் புதிர்முடிச்சை அவிழ்க்கும் மகத்தான உபதேசம். உச்சநிலை உபதேசமும் உபதேச விளக்கமும் அடங்கிய பதிவு இது. ரமணோபதேச ஆதாரம் - ஸ்ரீ ரமணாசிரம வெளியீட்டு நூல்கள். குரல்கள் - செயற்கை நுண்ணறிவு. ஆக்கம் - கவிஞர் பத்மதேவன். ------------------- பிற பதிவுகளின் தொகுப்புகள்: • ரமண அருளமுத விளக்கம் - ரமணரின் சுருக்கமான உபதேச வாக்கியங்களின் விளக்கங்கள். • தத்துவ அமுதம் - பல்வேறு தத்துவ விளக்கங்கள் எளிய நடையில். --------------------- ஆன்மிகமும் மெய்யியலும் சார்ந்த பல்வேறு வகைப்பட்ட கதைகளை, கருத்துகளை, சிந்தனைகளைத் தேர்ந்தெடுத்துத் தரும் வலையொளித் தளம் இது. அவற்றை எழுத்து வரிகளுடன் பதிவிடுகிறோம். காகிதப் பதிப்புப் புத்தகங்களின் பக்கங்களில் வரி வரியாக, வார்த்தை வார்த்தையாகப் பார்வையைத் தோயவிட்டுப் பெறுகின்ற வாசிப்பனுபவத்தை, கணினித் திரையிலும் கைப்பேசித் திரையிலும் உங்களைப் பெறவைக்க ஒரு முயற்சி. பாற்கடல் கடைந்து அடைந்த அமுதம் போல, நூற்கடல் கடைந்து அடைந்த அமுதத்தை இங்கே பரிமாறுகிறோம். --------------------- #spirituality #ramanamaharshi #philosophy #advaita #ரமணர் #tamil #nonduality #death