У нас вы можете посмотреть бесплатно 2 வருஷமா தேடுறோம்: அரசு தந்த பட்டா நிலத்தை காணோம் |Tribes protest | land in Madurai или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Partnership மதுரையில் காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வீட்டு மனை வழங்க வேண்டும் என நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 115 பேருக்கு கடந்த 2024ல் துணை முதல்வர் உதயநிதி வீட்டுமனை பட்டா வழங்கினார். ஆனால் இரண்டு வருடம் கடந்தும் பட்டாவிற்கான இடத்தை தற்போது வரை அதிகாரிகள் கட்டவில்லை என பயனாளிகள் குற்றம் சாட்டினர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் அலுவலகத்தை ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டு நாயகர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே வழங்கப்பட்ட இடத்தில் பட்டா தர முடியாத சூழல் உள்ளது. அதற்கு பதில் மாற்று இடம் வழங்குவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருவதாக உறுதி அளித்தார். இதையடுத்தே முற்றுகையில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.# #Madurai #DeputyCM #Kattunayakar #Pattaland #MaduraiCollector #Peopleprotest #Tribes