У нас вы можете посмотреть бесплатно “முருகா – தேடி தேடி வந்த பக்தனின் அருள் பாடல்“Muruga – The Devotee’s Journey of Grace” или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தேடி தேடி வந்த இடம் தேடிப் பார்த்தும் கிடைக்கலைய்யா தேடிப் பார்த்த கிடைத்த இடம் வெற்றிடமாக இருக்குதய்யா..... தேடி தேடி வந்த இடம் தேடிப் பார்த்தும் கிடைக்கலைய்யா தேடிப் பார்த்த கிடைத்த இடம் வெற்றிடமாக இருக்குதய்யா..... தெய்வம் நீ இருப்பதெல்லாம் எங்கே என்று தெரியல ஐயா வெறும் பொய்யே என்று தோணுது ஐயா கண் கலங்கி நின்றேன் ஐயா உன் கதவை நீ திறக்கவில்லை.. உயிர் ஒன்று தான் இருக்குதய்யா உன் உறவை நாடி முருகா... தேடி தேடி வந்த இடம் தேடிப் பார்த்தும் கிடைக்கலைய்யா தேடிப் பார்த்த கிடைத்த இடம் வெற்றிடமாக இருக்குதய்யா..... உன்னை தேடி வந்த என்னை முருகா உன் காட்சி தன்னை கொடுக்கவில்லை என்ன தவறு செய்தேன் என்று எனக்கும் புரியவில்லை முருகா..... கல்லுக்குள்ளே ஒளிந்து கொண்டால் என் கண்ணீரை யார் துடைப்பார் முருகா எண்ணி எண்ணி பார்த்த நாளும் ஏமாந்து நிற்கிறேன் முருகா எப்போதுதான் ,எப்போதுதான் உன் காட்சி தருவாய் எண்ணி எண்ணி வாடுகிறேன் முருகா...... தேடி தேடி வந்த இடம் தேடிப் பார்த்தும் கிடைக்கலைய்யா தேடிப் பார்த்த கிடைத்த இடம் வெற்றிடமாக இருக்குதய்யா..... வெகு தூரம் நடை பயணம் வெளிச்சம் இன்றி நடந்து வந்தேன் எப்போதுதான் உன் தரிசனம் என்று என் மனம் ஏங்குது ஐயா வேலவனே வேண்டி வந்தேன் வேல் கொண்டு காப்பாய் என வேலவனே உன் மனம் இறங்கவில்லையா வேடுவனாய் வந்து வேண்டி வந்தவனை காப்பாயே.... தேடி தேடி வந்த இடம் தேடிப் பார்த்தும் கிடைக்கலைய்யா தேடிப் பார்த்த கிடைத்த இடம் வெற்றிடமாக இருக்குதய்யா..... கல்லாயை நிற்கின்றாயே கருணை கொஞ்சம் காட்டுவாயே தாய், தந்தையிடம் அடம் பிடித்து பழனி மலையில் ஆண்டியாய் நின்றவனே பார்க்க வரும் பக்தனை பாதியிலேயே விடுவாயோ கண்ணிருந்தும் குருடனே - நீ கருணை கொண்டு காப்பாயே தேடி தேடி வந்த இடம் தேடிப் பார்த்தும் கிடைக்கலைய்யா தேடிப் பார்த்த கிடைத்த இடம் வெற்றிடமாக இருக்குதய்யா..... கற்கும் தமிழ் புகுத்த வந்த கந்தன் கருணை நீயல்லவா காணாத தமிழர்க்கும் காக்க வந்த வேலவனே மனம் இறங்கி வாராயோ மலர் தூவி அழைக்கின்றேனே முருகா... உன் பாதம் மலர் போற்றி உன் திருப்பாதம் மலர் போற்றி தெய்வத் தமிழே வளர்த்து வர உன்னருள் தேவை ஐயா மனமார வாழ்த்தி பாட எனக்கு ஒரு வாய்ப்பு தருவாயே கந்தா தேடி தேடி வந்த இடம் தேடிப் பார்த்தும் கிடைக்கலைய்யா தேடிப் பார்த்த கிடைத்த இடம் வெற்றிடமாக இருக்குதய்யா..... முருகா...... முருகா.............. முருகா.............,........