У нас вы можете посмотреть бесплатно ஆஷாட நவராத்ரி வைபவம் | ஸ்ரீமஹாவாராஹி மஹிமை | மயிலாடுதுறை ராகவன் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஆஷாட நவராத்ரி விஷேஷ ப்ரவசனம் : ஸ்ரீமஹாவாராஹி வைபவம்: Ashada Navaratri Pravachanam: Shri MahavarAhI Vaibhavam: 1) ஆஷாட, சைத்ர, மாக, சரத்கால சதுர் நவராத்ரங்களிலுமே அம்பிகையை வழிபடவேண்டியது அவசியம் என்பதை ஸ்ரீபுவனேச்வரி அம்பாள் ஸ்ரீமத் தேவீ பாகவத மஹாபுராணத்தில் கூறல். 2) ஸ்ரீமஹாவாராஹி எனும் ரூபத்தில் மட்டுமல்லாமல், உபாஸனையில் இல்லாதவர் தங்கள் வழிபடும் அம்பிகையை இயன்ற துதிகளால் ஆராதிப்பது மங்களத்தை அளிக்கும். 3) ஸ்ரீவித்யோபாஸகர்கள் அல்லது ஸ்ரீவாராஹி உபாஸகர்கள் விஷேஷமாக ஆவரண க்ரமம், ஜபம், யஞ்ஞம் முதலியவற்றால் ஆதிசக்தியான ஸ்ரீவார்த்தாளியை இந்த நவராத்ர உத்ஸவத்தில் வழிபடுவர். 4) "வாராஹி பித்ரு ரூபா" எனும் கூற்றுப்படி, ஸ்ரீசக்ரத்தில் சிவகோணங்கள் எனும் நான்கு ஆவரணங்கள் வாராஹி ஸ்வரூபமே. லலிதோபாஸகர்கள் வாராஹியின் கருணையில்லாது ஸ்ரீவித்யா ஸாயுஜ்யத்தை அடைய இயலாது என்பதையும் தந்த்ரங்கள் கூறல். 5) வாராஹி மாலை காட்டும் ஸ்ரீவாராஹி ஸ்வரூபம். 6) ஸ்ரீசக்ர பைந்தவ ஸ்தானத்தில் பஞ்சபஞ்சிகா மூர்த்தங்களில் இறுதியானவள் ஸ்ரீமஹாவாராஹி. ஆதலால் ஸ்ரீலலிதா தேவியான ஸ்ரீகாமாக்ஷியின் அஹங்கார வடிவினள். கைவல்யமான முக்தியடைய ஆதிவாராஹியின் கருணை அவசியம். ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் -- மயிலாடுதுறை ராகவன்