У нас вы можете посмотреть бесплатно விசேட காணொளி : மூத்த தளபதி இறுதிகட்டத்தில் தேசியத்தலைவருகு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துகிறார் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#tharantamilanda #nermaiyudantharan #thesiyathalaivar இறுதிவரை போராடி சிதைந்த மூத்த தளபதி இறுதிக்கட்டத்தில் தேசியத்தலைவர் குடும்பம், பொட்டம்மான் இறுதியாக புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று உரைத்துவிடு அவரின் முடிவை எடுத்து மற்றும் காயம் அடைந்த சூசை அண்ணே காங்கேயன் அண்ணாவின் இறுதி நிமிடங்கள் பற்றி விபரிக்கின்றார். அத்துடன் எப்படி உலகம் சூழ்ச்சி செய்து நந்திக்கடல் பக்கம் போக வைத்தது எதற்காக 2009 ஆரம்பத்திலையே கனரக ஆயுதங்களை எல்லாம் உடைத்தார்கள் என்பதை எல்லாம் விபரிக்கின்றார். அதே போல் சீமான் பின் நிற்கும் தயாமோகனை எல்லாம் அவர்கள் 2008 பிறகு போர்க்களத்தில் காணவில்லை அப்பவே தப்பி ஓடிவிட்டார் அதே போல் புலம்பேர் தேசத்தில் வாழும் பல போராளிகள் இறுதிக்கட்டத்தில் சிதையாமல் தப்பி ஓடி வந்தவர்கள் என்ற உண்மையையும் உடைத்து கதைக்கிறார். அத்துடன் அது தேசியத்தலைவரின் உடல் தான் என்பதை 23 வருடம் தேசியத்தலைவருடன் வளர்ந்தபடியால் உறுதிப்படுத்துகிறார். அத்துடன் மூத்திர பத்திரிகையாளராக இருந்துகொண்டு துரோகிகளை தேடிப்பிடித்து பேட்டி எடுக்கும் இன்பத்தமிழ் வானொளி fake id பொழைப்பு காரரையும் கேள்வி கேட்க்கிறார். இப்படிக்கு நேர்மையுடன் தரன்