• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

who is pattinathar🙏 скачать в хорошем качестве

who is pattinathar🙏 3 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
who is pattinathar🙏
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: who is pattinathar🙏 в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно who is pattinathar🙏 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон who is pattinathar🙏 в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



who is pattinathar🙏

திருவொற்றியூர் கடற்கரை சாலையில் பட்டினத்தார் கோவில் அமைந்துள்ளது பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர். சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார். அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் செய்து வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி [5] ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம். அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே சொருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள். பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துப் பாடல்களைப் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை. 'ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன் வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன் நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ மெய்யிலே தீமூட்டு வேன் அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ மானே எனஅழைத்த வாய்க்கு அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே எனஅழைத்த வாய்க்கு முன்னை இட்ட தீ முப்புறத்திலே பின்னை இட்ட தீ தென்இலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்கமூள்கவே வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும் உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என் தன்னையே ஈன்றெடுத்த தாய் வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள் வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள் நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்'. தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. #pattinathar #trending #chennai #tiruvottiyur தீ பற்றி எரிந்த சென்னை மூர் மார்க்கெட் பற்றி தெரியுமா YouTube link    • Видео   ‪@pattinatharadigaltrustatpa9741‬ ‪@chennaiipl‬ ‪@Maayam_Bhakthi_9‬ @Garudan TV ‪@MkTamil‬ ‪@TamilNavigation‬ ‪@sukisivamexpressions‬ ‪@AalayamSelveer‬ ‪@templerahasyam1550‬

Comments
  • சென்னையில் வாழ்ந்த சித்தர்கள் இவர்கள் தான்...!! | Special Package | Chennai | SunNews 3 года назад
    சென்னையில் வாழ்ந்த சித்தர்கள் இவர்கள் தான்...!! | Special Package | Chennai | SunNews
    Опубликовано: 3 года назад
  • ஒரு தடவை வந்தால் தலையெழுத்து மாறும்,சென்னை,வரமுக்தீஸ்வரர் கோயில், Varamuktheeswarar 1 месяц назад
    ஒரு தடவை வந்தால் தலையெழுத்து மாறும்,சென்னை,வரமுக்தீஸ்வரர் கோயில், Varamuktheeswarar
    Опубликовано: 1 месяц назад
  • Pattinathar Jeeva samadhi Vlog | Azhaikkiran Madhavan | Thirumaran 3 года назад
    Pattinathar Jeeva samadhi Vlog | Azhaikkiran Madhavan | Thirumaran
    Опубликовано: 3 года назад
  • நான் யார் ? இதற்கு தான் விடை தேடி கொண்டு இருக்கிறேன் 1 год назад
    நான் யார் ? இதற்கு தான் விடை தேடி கொண்டு இருக்கிறேன்
    Опубликовано: 1 год назад
  • இந்த வாழ்க்கை பாடம், பட்டினத்தார் சொன்னது! / Pattinathar - Tamil Motivation / 11 месяцев назад
    இந்த வாழ்க்கை பாடம், பட்டினத்தார் சொன்னது! / Pattinathar - Tamil Motivation /
    Опубликовано: 11 месяцев назад
  • TIRUVOTTIYUR 600019: From Pattinathar to Power Plants | PIN CODE Series | Madras Updates 3 месяца назад
    TIRUVOTTIYUR 600019: From Pattinathar to Power Plants | PIN CODE Series | Madras Updates
    Опубликовано: 3 месяца назад
  • Agatheeswarar Kovil Thirukudamuzhukku | அகத்தீஸ்வரர் கோவில் திருக்குடமுழுக்கு 2 недели назад
    Agatheeswarar Kovil Thirukudamuzhukku | அகத்தீஸ்வரர் கோவில் திருக்குடமுழுக்கு
    Опубликовано: 2 недели назад
  • முத்துநாயக்கன் பட்டி அருள்மிகு அங்காளம்மன் கோயில் சிவன் ராத்திரி 3 недели назад
    முத்துநாயக்கன் பட்டி அருள்மிகு அங்காளம்மன் கோயில் சிவன் ராத்திரி
    Опубликовано: 3 недели назад
  • 13.03.2026 olimayamana ethirkaalam Today Rasi Palan in Tamil | Indraya Rasi Palan #rasipalan 13 часов назад
    13.03.2026 olimayamana ethirkaalam Today Rasi Palan in Tamil | Indraya Rasi Palan #rasipalan
    Опубликовано: 13 часов назад
  • Chennai Mylapore Walking Tour - Around Mylapore Kapaleeshwarar Temple - 4K - Nomadic Walk Tours 1 год назад
    Chennai Mylapore Walking Tour - Around Mylapore Kapaleeshwarar Temple - 4K - Nomadic Walk Tours
    Опубликовано: 1 год назад
  • Pattinathar jeeva samadhi / chennaiபட்டினத்தார் ஜீவ சமாதி திருவொற்றியூர் || Tiruvottiyurசித்தர். 3 года назад
    Pattinathar jeeva samadhi / chennaiபட்டினத்தார் ஜீவ சமாதி திருவொற்றியூர் || Tiruvottiyurசித்தர்.
    Опубликовано: 3 года назад
  • அற்புதங்களின் சித்தர் பட்டினத்தார் | Pattinathar Jeeva Samadhi Thiruvottiyur | Landmarks Channel | 1 год назад
    அற்புதங்களின் சித்தர் பட்டினத்தார் | Pattinathar Jeeva Samadhi Thiruvottiyur | Landmarks Channel |
    Опубликовано: 1 год назад
  • Pattinathar Full Movie | Tamil Bhakti Film | TMS | பட்டினத்தார் 9 лет назад
    Pattinathar Full Movie | Tamil Bhakti Film | TMS | பட்டினத்தார்
    Опубликовано: 9 лет назад
  • சென்னையில் 50 சிவன் கோவில்கள் | Chennai Famous 50 Shiva Temples | #sivarathiri  #chennaitemples 2 года назад
    சென்னையில் 50 சிவன் கோவில்கள் | Chennai Famous 50 Shiva Temples | #sivarathiri #chennaitemples
    Опубликовано: 2 года назад
  • 🔴LIVE: தமிழ்நாடுஆளுநர் பதவியேற்பு விழா | TN Governor |  #RajendraArlekar  | #TamilNadu Трансляция закончилась 20 часов назад
    🔴LIVE: தமிழ்நாடுஆளுநர் பதவியேற்பு விழா | TN Governor | #RajendraArlekar | #TamilNadu
    Опубликовано: Трансляция закончилась 20 часов назад
  • பெண் மோகத்தை விடுவதை யானைகளிடம் கற்றுக்கொண்டேன்| சித்து அம்பலம்| 4 года назад
    பெண் மோகத்தை விடுவதை யானைகளிடம் கற்றுக்கொண்டேன்| சித்து அம்பலம்|
    Опубликовано: 4 года назад
  • சென்னைக்குள் பிரபல நடிகர்கள் ரகசியமாக வந்து செல்லும் ஜீவ சமாதி…| Pranavam TV 2 года назад
    சென்னைக்குள் பிரபல நடிகர்கள் ரகசியமாக வந்து செல்லும் ஜீவ சமாதி…| Pranavam TV
    Опубликовано: 2 года назад
  • Samayapuram Mariamman Songs | சமயபுரம் அம்மன் பாடல்கள் | Samayapuram Nayagiye | சமயபுரம் நாயகியே 4 часа назад
    Samayapuram Mariamman Songs | சமயபுரம் அம்மன் பாடல்கள் | Samayapuram Nayagiye | சமயபுரம் நாயகியே
    Опубликовано: 4 часа назад
  • பெண்களை வெறுத்த அற்புதங்களின் சித்தர் பட்டினத்தார் | History of Pattinathar | Sharanya Turadi 1 год назад
    பெண்களை வெறுத்த அற்புதங்களின் சித்தர் பட்டினத்தார் | History of Pattinathar | Sharanya Turadi
    Опубликовано: 1 год назад
  • திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் , Marundeeswarar Temple , Thiruvanmiyur 4 года назад
    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் , Marundeeswarar Temple , Thiruvanmiyur
    Опубликовано: 4 года назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5