У нас вы можете посмотреть бесплатно 1566 பஞ்ச பாதகம் உறு பிறை... திருச்செந்தூர் திருப்புகழ் இராகம் சிம்மேந்த்ர மத்யமம் தாளம் மிஸ்ரசாபு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
2017ம் ஆண்டு கற்பகம் பன்னிரு திருமுறை ஆய்வு மையத்தில் வழங்கியவர்கள் சேலம் ஸ்வாமி குஹாநந்தா திருப்புகழ் சபையினர் கார் மா மிசை காலன் வரில், கலபத் தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய் தார் மார்ப, வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடுவேலவனே தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தனதான பஞ்ச பாதகம் உறு பிறை எயிறெரி குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக பங்க வாண்முக முடுகிய நெடுகிய திரிசூலம் பந்த பாசமும் மருவிய கரதல மிஞ்சி நீடிய கருமுகில் உருவொடு பண்பிலாதொரு பகடது முதுகினில் யமராஜன் அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு தஞ்சமாகிய வழிவழி அருள்பெறும் அன்பினால் உனதடி புகழ் அடிமை என் எதிரே நீ அண்ட கோளகை வெடிபட இடிபட எண்டி சாமுக மடமட நடமிடும் அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும் மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சிதாம்ருத வசனமும் நிலவென வந்த தூயவெண் முறுவலும் இருகுழை அளவோடும் மன்றல் வாரிஜ நயனமும் அழகிய குன்றவாணர் தம் மடமகள் தடமுலை மந்தராசலம் இசை துயில் அழகிய மணவாளா செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை விஞ்சு கீழ்திசை சகலமும் இகல் செய்து திங்கள் வேணியர் பலதளி தொழுது உயர் மகமேரு செண்டு மோதினர் அரசருள் அதிபதி தொண்டராதியும் வழிவழி நெறிபெறு செந்தில் மாநகர் இனிதுறை அமரர்கள் பெருமாளே.