У нас вы можете посмотреть бесплатно 1568 மந்தர மென் குவடார்... சிதம்பரம் திருப்புகழ் இராகம் பெஹாக் தாளம் சதுஸ்ரஏகம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பொன்னம்பலத்தில் பாடியவர்கள் சேலம் ஸ்வாமி குஹாநந்தா திருப்புகழ் சபையினர் குகஸ்ரீ கா ஸ்ரீ இராமதாஸ், கா ஸ்ரீ கிருஷ்ணதாஸ், மஹாதேவன், கனகராஜன், ரத்தினவேல், விஜயலக்ஷ்மி, கீதா மற்றும் சிதம்பரம் மருத்துவர் பத்மினி கபாலிமூர்த்தி ம்ருதங்கம் குகஸ்ரீ கா இரா சங்கர்தாஸ் தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன . தந்ததான மந்தர மென் குவடார் தனங்களில்ஆரம் அழுந்திடவே மணம் பெறு சந்தன குங்கும சேறுடன் பனிநீர்கள் கலந்திடுவார் முகம் சசி மஞ்சுறையுங் குழலார் சரங்கயல் வாள் விழி செங்கழு நீர் ததும்பிய கொந்தளோலை வண் சுழலும் செவியார் நுடங்கிடை வாட நடம் புரிவார் மருந்திடு விஞ்சையர் கொஞ்சிடுவார் இளங்குயில் மோகன வஞ்சியர் போல் அகம்பெற வந்தவர் எந்த ஊர் நீர் அறிந்தவர் போல இருந்ததெனா மயங்கிட இன்சொல் கூறிச் சுந்தர வங்கணமாய் நெருங்கி நிர் வாரும் எனும் படி ஆல் அகம் கொடு பண் சரசம் கொள வேணும் என்றவர் சேம வளம் துறு தேன் அருந்திட துன்று பொன் அங்கையின் மீது கண்டவரோடு விழைந்துமெ கூடி இன்புறு மங்கையோரால் துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய புண் குடவன் கடியோடு இளஞ் சனி சூலை மிகுந்திடவே பறந்துடல் துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி சீர் பதம் பெறு விஞ்சை தாராய் அந்தர துந்துமியோடு உடன் கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர் இந்திர சந்திரர் சூரியன் கவிவாணர் தவம் புலியோர் பதஞ்சலி அம்புயன் அம் திருமாலொடுஇந்திரை வாணி அணங்கவளோடு அருந்தவர் தங்கள் மாதர் அம்பர ரம்பையரோடு உடன் திகழ் மா உரகன் புவியோர்கள் மங்கையர் அம் புவி மங்கையரோடு அருந்ததி மாதர் புகழ்ந்திடவே நடம்புரி அம்புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்தருள் கந்தவேளே திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி தந்தன தந்தனனா தனந்தன தான தனந்தனனா எனும் பறை செந்தவில் சங்குடனே முழங்க சுரார்கள் சிரம் பொடியாய் விடும் செயல் கண்ட வேலா செந்தினை இன் புனம் ஏர் குறிஞ்சியில் வாழும் இளம் கொடியாள் பதங்களில் வந்து வணங்கி நிணே முகம் பெறு தாள் அழக அம்கையின் வேலுடன் புவி செம்பொனின் அம்பல மேல் அகம் பிரகார ச மந்திர மீதமர்ந்தருள் தம்பிரானே.