У нас вы можете посмотреть бесплатно என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு | திருப்பாடல் 103 | Tamil Christian Song | Rev.Fr.F.Kulandaisamy или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#gloriacreations #frkulandaisamy #tamilcatholicsongs #tamilworshipsongs #tamilpraisesongs #newchristiansong #christianmusic #christian #christiansong #jesus #song "என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு" – ஆழ்ந்த விசுவாச உணர்வோடு அருட்தந்தை குழந்தை சாமி அவர்கள் இயற்றிய ஆன்மிகப் பாடல். திருப்பாடல் 103 - இன் வார்த்தைகளில் இருந்து ஈர்க்கப்பட்ட இந்த பாடல், ஆண்டவரின் மன்னிப்பு, குணமாக்கும் கிருபை, கருணை மற்றும் அருளின் மகிமையை மகிழ்ச்சியோடு போற்றுகிறது. இப்பாடல் வழியாக, நம் பாவங்களை மன்னித்து, நோய்களிலிருந்து குணமாக்கி, நம் வாழ்நாளை நன்மைகளால் நிரப்பும் இறைவனை நன்றியுடன் துதிக்கிறோம். மேலும், அவர் நமக்குத் தரும் புதிய வாழ்வுக்கும், என்றும் நிலைத்திருக்கும் அன்புக்கும் சாட்சியாய் இந்தப் பாடல் நிற்கிறது. GLORIA CREATIONS ( Christian Devotional Songs ) Rev.Dr.F.Kulandaisamy, Switzerland ------------------------------------------------------------------------------------------------------------------- பாடல், இசை, பாடியவர் : அருள்பணி. முனைவர் பெ. குழந்தைசாமி இசை இயக்கம் : D. ஜோசப் (98403 14465) படத்தொகுப்பு : பா. சேவியர் திலக் ஒளிப்பதிவு : பொன்முருகேஷ் Recording & Mixing: Ayya Music Tracks By D.Joseph Editing Studio : Xaviers E Mixs (73972 458583) தயாரிப்பு : அருள்பணி. முனைவர் பெ. குழந்தைசாமி ------------------------------------------------------------------------------------------------------------------- என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு என் முழு உள்ளமே அவர் பெயரை ஏத்திடு அவருடைய கனிவான செயல்களை மறவாதே மறவாதே... என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு என் முழு உள்ளமே அவர் பெயரை ஏத்திடு குற்றங்களை மன்னித்து நோய்களைக் குணமாக்கி என் குற்றங்களை மன்னித்து நோய்களைக் குணமாக்கி எனது உயிரை அழிவினின்று மீட்டுக் காக்கின்றார் அருளையும் இரக்கத்தையும் முடியென சூட்டி மகிழ்கின்றார் பாடுவேன் அவரைப் பாடுவேன் என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு என் முழு உள்ளமே அவர் பெயரை ஏத்திடு அவரே என் வாழ்நாளை நலன்களால் நிறைவு செய்தார் எனது இளமை கழுகினது இளமையைப் போல புதிதாகப் பொலிவுறச் செய்தாரே ஆண்டவர் பாடுவேன் அவரைப் பாடுவேன் என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு என் முழு உள்ளமே அவர் பெயரை ஏத்திடு அவருடைய கனிவான செயல்களை மறவாதே மறவாதே....