У нас вы можете посмотреть бесплатно கோவிந்தாபுரம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஆம்பூர் அருகே கோவிந்தாபுரம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சி அளித்தனர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் கோவிந்தாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை கிருத்திகை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை யொட்டி, மூலவருக்கு சிறப்பு காலையில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன் தொடர்ந்து மலர் காவடி எடுத்தனர், மாலை 6 மணி அளவில் வானவேடிக்கையுடன் கோவிந்தாபுரம் ராமர் கோயில் முதல் முருகர் கோவில் வரை உற்சவர் திருவீதி விழா நடைபெற்றது அதன் தொடர்ந்து இரவு சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது 600க்கு மேற்பட்டவர்களுக்கு பக்தர்களுக்கு அன்னதானம் மகா வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கிராமத் தலைவர்கள் திருப்பணிக்குழுவினர்கள் மற்றும் கோவிந்தாபுரம் பஜனை குழு, அன்னதான குழு, ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் ஆம்பூர் திருமலை