У нас вы можете посмотреть бесплатно "மழைச்சாரல் நூல் வெளியீட்டு விழாவில்" முனைவர் திரு. சு. செயலாபதி அவர்கள் சிறப்புரை வழங்கினார். или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருச்சி தமிழ்ச் சங்கத்தில் திருமதி இர. தமிழரசி புத்தர் அவர்கள் எழுதிய "மழைச்சாரல்" கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 22.02.2026 காலை சிறப்பாக நடைபெற்றது. திருமதி பா. ஷகிலா பேகம், கிளை நூலகர் தென்றல் நகர், திருச்சி, வரவேற்புரை ஆற்றினார். திருமதி சி. பத்மா, யோகா பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ்ப் பணி செம்மல் திரு. பெ. உதயகுமார் அமைச்சர், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம், தலைமை வகித்தார். உயர்திரு இரா. சரவணகுமார், மாவட்ட நூலக அலுவலர், திருச்சிராப்பள்ளி அவர்கள் முன்னிலை மற்றும் நூல் வெளியிட்டார். உயர்திரு. இரா. இலட்சுமணன், தலைமை ஆசிரியர் (ஓய்வு) வாசகர் வட்டத் துணைத்தலைவர் தென்றல் நகர், திருச்சி அவர்கள் ஏற்புரை மற்றும் நூல் விமர்சனம் செய்தார். திருமதி அல்லிராணி பாலாஜி, கல்வி உளவியலாளர், வாசகர் வட்டத் தலைவர், மாவட்ட மைய நூலகம், திருச்சி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலைப் பெற்றுக் கொண்டார். முனைவர் திரு. சு. செயலாபதி அவர்கள் சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று சிறப்புரை வழங்கினர். மேலும் தமிழ்ச் சான்றோர்கள் பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வாசகர் வட்ட தோழிகள் கிளை நூலகம் மற்றும் அரசு தேர்வு பயிற்சி பயிலும் மாணவர்கள், தென்றல் நகர், கிளை நூலகம், திருச்சி. இந்நிகழ்ச்சியின் திருமதி இர.தமிழரசி புத்தர், கவிஞர், வாசகர் வட்ட நிர்வாகி, நன்றி உரை வழங்கினார்.