У нас вы можете посмотреть бесплатно திருப்புகழ் 39 | கண்டுமொழி – மன அமைதி தரும் திருப்புகழ் | Thiruppugazh 39 Murugan Song или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும் கண்டு உளம்வ ருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல்பகல் என்று நின்று விதியாலே பண்டைவினை கொண்டு உழன்று வெந்துவிழுகின்றல் கண்டு பங்கயப தங்கள் தந்து புகழோதும் பண்புடைய சிந்தை யன்பர் தங்களினுடன் கலந்து பண்புபெற அஞ்சல் அஞ்சலெனவாராய் வண்டுபடுகின்ற தொங்கல் கொண்டு அறநெருங்கியிண்டு வம்பினைய டைந்து சந்தின் மிகமூழ்கி வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை வந்தழகுடன்கலந்த மணிமார்பா திண்டிறல்புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு செஞ்சமர்புனைந்து துங்க மயில்மீதே சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம்புணர்ந்து செந்தில்நகர் வந்தமர்ந்த பெருமாளே.