У нас вы можете посмотреть бесплатно திருப்புகழ் - ஏது புத்தி ஐயா - பாடல் # 251 தலம் - திருத்தணிகை - Thirupugazh - Ethu Puthi Ayya или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருப்புகழ் - ஏது புத்தி ஐயா - பாடல் # 251 தலம் - திருத்தணிகை - Thirupugazh - Ethu Puthi Ayya ஏது புத்தி ஐயா எனக்கினி யாரை நத்திடுவேன் அவத்தினிலே இறத்தல் கொலோ எனக்கு நீ தந்தை தாயே ஏது புத்தி ஐயா எனக்கினி யாரை நத்திடுவேன் அவத்தினிலே இறத்தல் கொலோ எனக்கு நீ தந்தை தாயே என்றே இருக்கவு நானும் இப்படியே தவித்திடவோ சகத்தவர் ஏசலிற்படவோ நகைத்தவர் கண்கள் காண என்றே இருக்கவு நானும் இப்படியே தவித்திடவோ சகத்தவர் ஏசலிற்படவோ நகைத்தவர் கண்கள் காண பாதம் வைத்திடையா தெரித்தெனை தாளில் வைக்க நீயே மறுத்திடில் பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தனோடி பாதம் வைத்திடையா தெரித்தெனை தாளில் வைக்க நீயே மறுத்திடில் பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தனோடி பால் மொழிக் குரல் ஓலமிட்டிடில் யாரெடுப்பது நா வெ றுத்தழ பார் விடுப்பர்களோ எனக்கிது சிந்தியாதோ பால் மொழிக் குரல் ஓலமிட்டிடில் யாரெடுப்பது நா வெ றுத்தழ பார் விடுப்பர்களோ எனக்கிது சிந்தியாதோ ஓத முற்றெழு பால் கொதித்தது போல எட்டிகை நீசமுட்டரை ஓட வெட்டிய பாநு சத்திகை எங்கள்கோவே ஓத முற்றெழு பால் கொதித்தது போல எட்டிகை நீசமுட்டரை ஓட வெட்டிய பாநு சத்திகை எங்கள்கோவே ஓத மொய்ச்சடை ஆட உற்றமர் மான் மழுக்கர மாட பொற்கழல் ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே ஓத மொய்ச்சடை ஆட உற்றமர் மான் மழுக்கர மாட பொற்கழல் ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே மாதினைப் புன மீதி ருக்குமை வாள் விழிக்குற மாதினைத் திரு மார்பணைத்த மயூர அற்புத கந்தவேளே மாதினைப் புன மீதி ருக்குமை வாள் விழிக்குற மாதினைத் திரு மார்பணைத்த மயூர அற்புத கந்தவேளே மாரன் வெற்றி கொள் பூமுடிக் குழலார் வியப்புற நீடு மெய்த்தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே. மாரன் வெற்றி கொள் பூமுடிக் குழலார் வியப்புற நீடு மெய்த்தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே. பாதம் வைத்திடையா தெரித்தெனை தாளில் வைக்க நீயே மறுத்திடில் பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தனோடி பால் மொழிக் குரல் ஓலமிட்டிடில் யாரெடுப்பது நா வெறுத்தழ பார் விடுப்பர்களோ எனக்கிது சிந்தியாதோ மெய்த்தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே. மெய்த்தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே