У нас вы можете посмотреть бесплатно புதுச்சேரியில் மாசி மகம் தீர்த்தவாரி காண வருகை தந்த பக்தர்களுக்கு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
புதுச்சேரியில் மாசி மகம் தீர்த்தவாரி காண வருகை தந்த பக்தர்களுக்கு நாவலர் நெடுஞ்செழியன் உலகளாவிய மனித நேய சேவை சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது ஒரு சிறப்பு பார்வை... மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர். அந்த வகையில் வைத்திக்குப்பம் முத்தியால்பேட்டை கடற்கரையோர - தீர்த்தவாரிக்கு வருகை தந்த மாசி மக பக்தர்களுக்கு புதுச்சேரியில் நாவலர் நெடுஞ்செழியன் உலகளாவிய மனித நேய சேவை சங்கம் (NNGHSS 8592) தலைமை ஒரேங்கிணைப்பில் நாவலர் நெடுஞ்செழியன் உலகளாவிய மனித நேய சேவை சங்க தலைவர் Rtn. Κ. ஆனந்தன் தலைமையில் Project chairmen Venkatesan சங்கத்தின் துணைத் தலைவர் ராஜா, தனலட்சுமி செயலாளர் பாபு, பொருளாளர் ரமேஷ் உட்பட சங்க உறுப்பினர்கள் இணைந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். Makkal Mozhi