У нас вы можете посмотреть бесплатно திருநெய்த்தானம் | வாரம் ஒரு தேவாரம் | போகிற வழிக்கு புண்ணியம் l திருமுறை 1-15 l Thiruneithanam или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருநெய்த்தானம் | வாரம் ஒரு தேவாரம் | போகிற வழிக்கு புண்ணியம் l திருமுறை 1-15 l Thiruneithanam l Thillaisthanam l போகிற வழிக்கு புண்ணியம் l Pora Vazhikku Punniyam l போற வழிக்கு புண்ணியம் l Pogira Vazhikku Punniyam l Varam oru thevaram l Vaaram oru thevaram l Varam oru devaram Video contents: 00:00 Intro 00:31 தேவாரம் முன்னுரை 02:34 திருநெய்த்தானம் தேவார முன்னுரை 03:31 1. மையாடிய கண்டன் மலைமகள் பாகமது உடையான் 04:16 2. பறையும் பழி பாவம் படு துயரம் பல தீரும் 04:53 3. பேயாயின பாடப் பெருநடம் ஆடிய பெருமான் 05:28 4. சுடுநீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி 06:14 5. நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் உரை உந்திப் 07:00 6. விடையார் கொடி உடை அவ்வணல் வீந்தார் வெளை எலும்பும் 07:42 7. நிழலார் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து 08:31 8. அறையார் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம் 09:26 9. கோலம் முடி நெடுமாலொடு கொய் தாமரையானும் 10:07 10. மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் 10:38 11. தல மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன் பதிக எண்: 1.15 திருநெய்த்தானம் நட்டபாடை பாடல் 1 மையாடிய கண்டன் மலைமகள் பாகமது உடையான் கையாடிய கேடில் கரி உரி மூடிய ஒருவன் செய்யாடிய குவளைம் மலர் நயனத்தவளோடும் நெய்யாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே பாடல் 2 பறையும் பழி பாவம் படு துயரம் பல தீரும் பிறையும் புனல் அரவம் படு சடை எம் பெருமானூர் அறையும் புனல் வரு காவிரி அவை சேர் வடகரை மேல் நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே பாடல் 3: பேயாயின பாடப் பெருநடம் ஆடிய பெருமான் வேயாயின தோளிக்கு ஒரு பாகம் மிக உடையான் தாயாகிய உலகங்களை நிலை பேறு செய் தலைவன் நேயாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே பாடல் 4: சுடுநீறு அணி அண்ணல் சுடர் சூலம் அனல் ஏந்தி நடு நள்ளிருள் நடம் ஆடிய நம்பன் உறை இடமாம் கடு வாள் இள அரவாடு உமிழ் நஞ்சம் அது உண்டான் நெடு வாளைகள் குதி கொள்ளுயர் நெய்த்தானம் எனீரே பாடல் 5: நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் உரை உந்திப் பகரா வரு புனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும் நிகரான் மணல் இடு தண் கரை நிகழ்வாய நெய்த்தான நகரான் அடி ஏத்தந் நமை நடலை அடையாவே பாடல் 6: விடையார் கொடி உடை அவ்வணல் வீந்தார் வெளை எலும்பும் உடையார் நறுமாலை சடை உடையார் அவர் மேய புடையே புனல் பாயும் வயல் பொழில் சூழ்ந்த நெய்த்தானம் அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே பாடல் 7: நிழலார் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து அழலானவன் அனல் அங்கையில் ஏந்தி அழகாய கழலான் அடி நாளும் கழலாதே விடல் இன்றித் தொழலார் அவர் நாளும் துயரின்றித் தொழுவாரே பாடல் 8: அறையார் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம் இறை ஆர முன் எடுத்தான் இருபது தோள் இற ஊன்றி நிறையார் புனல் நெய்த்தானன் நல் நிகழ் சேவடி பரவக் கறையார் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே பாடல் 9: கோலம் முடி நெடுமாலொடு கொய் தாமரையானும் சீலம் அறிவரிதா ஒளி திகழ்வாய நெய்த்தானம் காலம் பெற மலர் நீரவை தூவித் தொழுது ஏத்தும் ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே பாடல் 10: மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர் புத்தர் அவர் சொன்னம் மொழி பொருளா நினையேன்மின் நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானமது ஏத்தும் சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே பாடல் 11: தல மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன் நில மல்கிய புகழான் மிகு நெய்த்தானனை நிகரில் பல மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவகதியே